<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601</id><updated>2011-11-22T10:36:13.042-08:00</updated><title type='text'>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</title><subtitle type='html'>நானே கடவுள்! அஹ ப்ரஹ்மாஸ்மி!
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>80</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-7759094751331436146</id><published>2011-11-22T10:33:00.000-08:00</published><updated>2011-11-22T10:33:10.377-08:00</updated><title type='text'>சிவாயநம</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="post-body entry-content" style="background-color: white; color: #222222; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 13px; line-height: 1.4; position: relative; text-align: -webkit-auto; width: 570px;"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.&lt;br /&gt;பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.&lt;br /&gt;நாரதரும் அப்படியே கேட்டார்.&lt;br /&gt;இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.&lt;br /&gt;பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.&lt;br /&gt;நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.&lt;br /&gt;பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.&lt;br /&gt;""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.&lt;br /&gt;""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.&lt;br /&gt;நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.&lt;br /&gt;அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.&lt;br /&gt;""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.&lt;br /&gt;நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.&lt;br /&gt;அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.&lt;br /&gt;பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "&lt;span style="font-weight: bold;"&gt;சிவயநம'&amp;nbsp;&lt;/span&gt;என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்."&lt;span style="font-weight: bold;"&gt;சிவாயநம&lt;/span&gt;' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "&lt;span style="font-weight: bold;"&gt;சிவாயநம&lt;/span&gt;' என்போம்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-7759094751331436146?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/7759094751331436146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=7759094751331436146' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7759094751331436146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7759094751331436146'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/11/blog-post_9275.html' title='சிவாயநம'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-1382646558013728900</id><published>2011-11-22T07:54:00.000-08:00</published><updated>2011-11-22T07:54:17.070-08:00</updated><title type='text'>சிவன் தோற்றமும் முடிவுமற்றவன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Verdana, Arial, Tahoma, Calibri, Geneva, sans-serif; font-size: 13px;"&gt;சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். வட்ட வடிவத்துக்கு எது தொடக்கம், எது முடிவு? சிவலிங்கம் நீள்வட்ட வடிவமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியே நீள்வட்டப் பாதையில்தான் அமைகிறது. ‘லிம்’ என்பது உலக முடிவில், அண்ட சாரசரங்களும் லயிப்பதற்குரிய இடம். ‘கம்’ என்பது லயித்த பொருட்கள் அனைத்தும் அதிலிருந்தே வெளிப்படுவதைக் குறிப்பது. எனவே, அனைத்தும் சிவனிடமிருந்தே தோன்றி, சிவனிடமே ஓடுங்கி, மீண்டும் சிவனிட மிருந்தே வெளிப்படுகின்றன. அந்த ஆதிபரம் பொருளான சிவன் தோற்றமும் முடிவுமற்றவன் என்பதனையே ‘லிங்க வடிவம்’ குறிக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-1382646558013728900?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/1382646558013728900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=1382646558013728900' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/1382646558013728900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/1382646558013728900'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/11/blog-post_22.html' title='சிவன் தோற்றமும் முடிவுமற்றவன்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-4518837874516949541</id><published>2011-11-18T10:10:00.000-08:00</published><updated>2011-11-18T10:10:51.351-08:00</updated><title type='text'>நம்பியாண்டார் நம்பி  பொள்ளாப்பிள்ளையார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;br style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;" /&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #d0fafc; color: #fa0ea7; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-4518837874516949541?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/4518837874516949541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=4518837874516949541' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/4518837874516949541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/4518837874516949541'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/11/blog-post_18.html' title='நம்பியாண்டார் நம்பி  பொள்ளாப்பிள்ளையார்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-6688053294058827152</id><published>2011-11-14T08:34:00.001-08:00</published><updated>2011-11-14T08:34:33.234-08:00</updated><title type='text'>ஸ்ரீ காலபைரவாஷ்டகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;pre style="background-color: white; color: #4e2800; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;span style="font-size: large;"&gt;தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்&lt;br /&gt;வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .&lt;br /&gt;நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   1&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="background-color: white; color: #4e2800; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்&lt;br /&gt;நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .&lt;br /&gt;காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   2&lt;br /&gt;&lt;br /&gt;ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்&lt;br /&gt;ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .&lt;br /&gt;பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்&lt;br /&gt;காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..   3&lt;br /&gt;&lt;br /&gt;புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்&lt;br /&gt;பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .&lt;br /&gt;வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   4&lt;br /&gt;&lt;br /&gt;தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்&lt;br /&gt;கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .&lt;br /&gt;ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   5&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்&lt;br /&gt;நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .&lt;br /&gt;ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   6&lt;br /&gt;&lt;br /&gt;அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்&lt;br /&gt;த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .&lt;br /&gt;அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   7&lt;br /&gt;&lt;br /&gt;பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்&lt;br /&gt;காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .&lt;br /&gt;நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்&lt;br /&gt;காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   8&lt;br /&gt;&lt;br /&gt;          .. பல ஷ்ருதி ..&lt;br /&gt;காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்&lt;br /&gt;க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .&lt;br /&gt;ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்&lt;br /&gt;ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்&lt;br /&gt;&lt;br /&gt;.. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம் &lt;br /&gt;ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-6688053294058827152?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/6688053294058827152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=6688053294058827152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/6688053294058827152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/6688053294058827152'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/11/blog-post_14.html' title='ஸ்ரீ காலபைரவாஷ்டகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-8841318603563926815</id><published>2011-11-14T08:32:00.000-08:00</published><updated>2011-11-14T08:32:03.940-08:00</updated><title type='text'>ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #f48d1d; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="post-header" style="background-color: white; color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 1.6; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: -webkit-auto;"&gt;&lt;div class="post-header-line-1"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="post-body entry-content" style="background-color: white; position: relative; text-align: -webkit-auto; width: 636px;"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: x-small;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;div&gt;சிவமயம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1) மண்ணாதி பூதமோடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின்&lt;/div&gt;&lt;div&gt;அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ&lt;/div&gt;&lt;div&gt;மண்டலமிரண்டேழும் நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும்&lt;/div&gt;&lt;div&gt;நீ பிறவும் நீ ஓருவ நீயே, பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ&lt;/div&gt;&lt;div&gt;பெற்ற தாய் நீ தந்தை நீயே, பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ&lt;/div&gt;&lt;div&gt;ஓளியும் நீ போதிக்கவந்த குரு நீ,புகழொணாக கிரகங்களொன்பதும் நீ&lt;/div&gt;&lt;div&gt;இந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளில்&lt;/div&gt;&lt;div&gt;இருப்பவனே என் குறைகளார்க் குரைப்பேன்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2) மானாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மழுவாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மதியாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;புனலாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மங்கை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமியாட&lt;/b&gt;&amp;nbsp;,&lt;br /&gt;&lt;b&gt;மாலாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நூலாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மறையாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;திறையாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மறைதந்த&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிரம்மனாட&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோனாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வானுலகு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கூட்டமெல்லாமாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;குஞ்சர&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முகத்தனாட&lt;/b&gt;,&lt;br /&gt;&lt;b&gt;குண்டலமிரண்டாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தண்டைபுலி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;யுடையாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;குழந்தை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;முருகேசனாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஞான&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சம்பந்தரோடு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இந்திராதி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பதினெட்டு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முனியட்ட&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாலகருமாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நரை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தும்பையறுகாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நந்திவாகனமாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நாட்டியப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெண்களாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வினையோட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உனைப்பாட&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;யெனைநாடி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இது&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வேளை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;விருதோடு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஆடி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வருவாய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லை&lt;/b&gt;&lt;b&gt;வாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;&amp;nbsp;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3) கடலென்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;புவிமீதில்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;அலையென்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வுருக்கொண்டு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கனவென்ற&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழ்வை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நம்பி&lt;/b&gt;,&amp;nbsp;&lt;b&gt;காற்றென்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மூவாசை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மாருதச்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சுழலிலே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கட்டுண்டு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நித்தம்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நித்தம்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உடலென்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கும்பிக்கு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உணவென்றயிரைதேடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓயாமலிரவு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பகலும்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உண்டுண்டுறங்குவதைக்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கண்டதேயல்லாது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒருபயனடைந்திலேனே&lt;/b&gt;&amp;nbsp;!&amp;nbsp;&lt;b&gt;தடமென்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மிடி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கரையில்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பந்தபாசங்களெனும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாபம்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பின்னலிட்டு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தாயென்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சேயென்று&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நீயென்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நானென்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமியேனையிவ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வண்ணமாய்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இடையென்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கடைநின்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஏனென்று&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேளாதிருப்பதுன்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;அழகாகுமோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லைவாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;&amp;nbsp;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4) வம்பு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சூனியமல்ல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வைப்பல்ல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மாரணம்தம்பனம் வசியமல்ல பாதாள&lt;br /&gt;வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள்&lt;br /&gt;விலக மொழியு மந்திரமல்ல&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;ஆகாய&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;குளிகையல்ல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;அன்போடு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்கின்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வாத&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மோடிகளல்ல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;அரியமோகனமுமல்ல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கும்பமுனி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மச்சமுனி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சட்டமுனி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிரம்மரிஷி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கொங்கணர்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;புலிப்பாணியும்&lt;/b&gt;,&lt;br /&gt;&lt;b&gt;கோரக்கர்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வள்ளுவர்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;போக&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முனி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இவ&lt;/b&gt;&lt;b&gt;ரெ&lt;/b&gt;&lt;b&gt;லாங்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;கூறிடும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வைத்தியமல்ல&lt;/b&gt;&amp;nbsp;,&amp;nbsp;&lt;b&gt;என்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மனது&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உன்னடிவிட்டு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நீங்காது&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நிலை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நிற்க&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேயுளவு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;புகல&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வருவாய்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லைவாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;5)&amp;nbsp;&lt;b&gt;நொந்து&lt;/b&gt;&lt;b&gt;வந்தேனென்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஆயிரஞ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சொல்லியும்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;செவியென்ன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மந்தமுண்டா&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நுட்பநெறி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;யறியாத&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிள்ளையைப்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பெற்றபின்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நோக்காத&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தந்தையுண்டா&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சந்ததமுன்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தஞ்சமென்றடியைப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிடித்தபின்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தளராத&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நெஞ்சமுண்டோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தந்திமுகனறு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முகன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிள்ளை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இல்லையோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தந்தை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நீ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மலடு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தானோ&lt;/b&gt;,&amp;nbsp;&lt;b&gt;விந்தையும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாலமும்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உன்னிடமிருக்குதே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வினை&lt;/b&gt;&lt;b&gt;யொன்று&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மறிகிலேனே&lt;/b&gt;,&lt;br /&gt;&lt;b&gt;வேதமும்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சாஸ்திரமும்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உன்னையே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;புகழுதல்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வேடிக்கை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுவல்லவோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;இந்த&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உலகீரேழு&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மேனளித்தாய்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சொல்லும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இனி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உன்னை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;விடுவதில்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லைவாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;6)வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத&lt;br /&gt;போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன்&lt;br /&gt;முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே&lt;br /&gt;யாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தை கல்லவோ பார்த்தவர்கள்&lt;br /&gt;சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலகனைக்&lt;br /&gt;காக்கொணாதோ யெழில் பெரிய அண்டங்களடுக்கா யமைத்த நீயென்&lt;br /&gt;குறைகள் தீர்த்தல் பெரிதோ&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லைவாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/b&gt;7)&lt;b&gt;அன்னை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தந்தகை&lt;/b&gt;&lt;b&gt;க&lt;/b&gt;&lt;b&gt;ளென்னை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;யீன்ற&lt;/b&gt;&lt;b&gt;தற்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;கழுவனோ&lt;/b&gt;,&amp;nbsp;&lt;b&gt;அறிவிலாத&lt;/b&gt;&lt;b&gt;தற்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;கழுவனோ&lt;/b&gt;,&amp;nbsp;&lt;b&gt;அல்லாமல்&lt;/b&gt;&lt;b&gt;நான்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முகன்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;தன்னையே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நோவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஆசை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மூன்றுக்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கழுவனோ&lt;/b&gt;&lt;b&gt;முன்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிறப்பென்னவினை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;செய்த&lt;/b&gt;&lt;b&gt;னென்ற&lt;/b&gt;&lt;b&gt;ழுவனோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மூடவறிவுக்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முன்னிலென்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வினைவந்து&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மூளுமென்றழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முத்தி&lt;/b&gt;&lt;b&gt;வருமென்று&lt;/b&gt;&lt;b&gt;ணர்&lt;/b&gt;&lt;b&gt;வனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தன்னை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நொந்தழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;உன்னை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நொந்தழுவனோ&lt;/b&gt;&lt;b&gt;தவமென்ன&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வென்றழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தையலர்க்&lt;/b&gt;&lt;b&gt;க&lt;/b&gt;&lt;b&gt;ழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;மெய்வளர்க்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;கழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தரித்திர&lt;/b&gt;&lt;b&gt;திசைக்கழுவனோ&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;இன்னமென்ன&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;பிறவி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வருமோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;வென்றழுவனோ&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;யெல்லா&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;முறைக்க&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;வருவாய்&lt;/b&gt;,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;b&gt;ஈசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;சிவகாமி&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நேசனே&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;எனை&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;ஈன்ற&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;தில்லைவாழ்&lt;/b&gt;&amp;nbsp;&lt;b&gt;நடராஜனே&lt;/b&gt;.&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8)காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டேனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருளிலையென்றனோ தானென்று கெர்வித்துக கொலை களவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரைப் பழித்திட்டனோ வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத்தருளுவாய்&lt;/div&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;9)தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியை யாண்டுமென்ன சேயர்களிருந்தென்ன குருவா இருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஒயாது மூழ்கினும என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலுமுன் கடைக்கண் பார்வை அது போதும்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;10)இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ இதுவே உன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனை யடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்றுமில்லை. உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்க வருவாய்,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #4e2800; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;b&gt;&lt;div&gt;சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை, சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதிணொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனி போலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கிகர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவளமருவு சிறுமணவை முனிசாமியெனை யருள்வதினியுன் கடன் காண்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.&lt;/div&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-8841318603563926815?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/8841318603563926815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=8841318603563926815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/8841318603563926815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/8841318603563926815'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/11/blog-post.html' title='ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-3913865008149160368</id><published>2011-09-18T09:44:00.001-07:00</published><updated>2011-09-18T09:44:41.999-07:00</updated><title type='text'>சிவ நாம மஹிமை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம்மிடத்தில் ஒரு  விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப்  பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும்  ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ்.  அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ'  என்பார்கள். &lt;/div&gt;&lt;div&gt;அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில்  இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப்  பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம்  என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர்  வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின்  மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம்.  இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே  த்வயக்ஷரமான 'சிவ'. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடம்பை  மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள்.  ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று  கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால்  அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா  இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம்  என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான்  இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேத நான்கினும் மெய்ப்பொருளாவது &lt;/div&gt;&lt;div&gt;நாத (ன்) நாமம் நமசிவாயவே&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில், &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) &lt;/div&gt;&lt;div&gt;அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை' &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்று சொல்லியிருக்கிறார். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவநாமத்தின்  மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி  ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும்  சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம்  இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும்  போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் "சிவ சிவ என்கிலர்  தீவினையாளர் " என்று திருமூலரும்  சொல்வது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-3913865008149160368?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/3913865008149160368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=3913865008149160368' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/3913865008149160368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/3913865008149160368'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/09/blog-post_18.html' title='சிவ நாம மஹிமை'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-7860408565857876091</id><published>2011-09-05T10:27:00.000-07:00</published><updated>2011-09-05T10:27:34.970-07:00</updated><title type='text'>ஓங்கி உலகளந்த உத்தமன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" id="yui_3_2_0_14_1315243285520130"&gt;&lt;/h3&gt;&lt;h3 class="post-title entry-title" id="yui_3_2_0_14_1315243285520130"&gt;  &lt;/h3&gt;&lt;div class="post-header"&gt;  &lt;/div&gt;&lt;div dir="ltr" id="yui_3_2_0_14_1315243285520135" style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;img height="640" src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/02thiruaraman-756x1024.jpg" width="472" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="thirukovilur divyadesam" src="http://4.bp.blogspot.com/_RUH_IyGPBiU/TOgBjHyttII/AAAAAAAAAAc/l8UOm6tS36k/S1600-R/T_500_605.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி கோதை போற்றிய நாயகன் -&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதலாழ்வார்கள் மூவர் மங்களாசனம் செய்த பெருமாள் -&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெருமாள்  ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர  பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன்,  லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர்,  ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள்  செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;img alt="[Gal1]" src="http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_605.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின்  ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின்  மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம்  ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள்  வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு  திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென  மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர்  அருளுகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #956331; font-family: 'Lucida Grande', Tahoma, Verdana, sans-serif; font-size: 11px; line-height: 12px;"&gt;வாமணர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="[Gal1]" src="http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_605.jpg" /&gt;&lt;br /&gt;மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும்  சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து,  விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என  மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப்  பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி  நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக,  வடிக்கப்பெற்றிருக்கிறது.&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_14_1315243285520139" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோயில்களில், பெருமாள் நின்ற  கோலத்தில் இருப்பார்! அமர்ந்த கோலத்தில் இருப்பார்! படுத்த வண்ணம்  இருப்பார்!நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைப்  போற்றுவோம்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தான்-என்றொரு கோலமும் இருக்கிறது.! &amp;nbsp;காலைத் தூக்கி நடக்கும் பாவனையில்!  அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கிற கோலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_14_1315243285520150"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;- அது துவங்கிய இடம்- திருக்கோவிலூர்!&lt;/div&gt;&lt;br /&gt;கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் &lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;தென்பெண்ணை &lt;/span&gt;ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-திருமங்கை ஆழ்வார் பாசுரப்படி வயல்களில் இனிமையான கரும்பும்,புன்னை மரங்களின் குளிர் சோலையும் வரவேற்பது கண்கொள்ளாக்காட்சி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி  இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல்  கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு.&lt;br /&gt;&lt;img src="http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T2_605.jpg" /&gt;&lt;br /&gt;கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன.&lt;br /&gt;இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.&lt;br /&gt;&lt;img alt="[Gal1]" src="http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_605.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #990000;"&gt;&lt;b&gt;மூலவர் சிறப்பு :&lt;/b&gt;&lt;/span&gt;  அரசன் மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின்  விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில்  பூமியில் நின்றபடியும் அருள்பாலிக்கிறார்.வழக்கமாக அனைத்து பெருமாள்  கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும்  வைத்திருப்பார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்குள்ள பகவான் மகாபாக்கியசாலியான  மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று  தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி  தருகிறார்.இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனது வலது கையில் ஒன்று , மூன்றாவது அடி  எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது  காலை பிரம்மா ஆராதனை செய்கிறார்..மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள  வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு  என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி  ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண  க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம்  கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல  காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு  அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக  அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும்  மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என  சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு  நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத  கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில்  எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம்  நிரம்பட்டும்,'' என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது,  அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை  காட்டியருளினார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை  புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார்,  பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு  முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர்.  இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச்  செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின்  ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்கு முனிவர் ஒரு இடத்தை  சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது  நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என  வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று  கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு  வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம்.  இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக்  கொண்டனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாக மூவரும் நின்று  கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற  உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது,  பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார்.  மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால்  இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி  வேணுகோபால் ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய  பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக  பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது  சிறப்பு. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை  உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192  அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர  குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய  பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணன் அருகில் தங்கை :பொதுவாக  சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண  முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி  அருகிலேயே விஷ்ணு துர்க்கை &amp;nbsp;அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே  இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும்  திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;b&gt;"விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' &lt;/b&gt;&lt;/span&gt;என்று  புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு  காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள்  உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_14_1315243285520177" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: white; color: #956331; font-family: 'Lucida Grande', Tahoma, Verdana, sans-serif; font-size: 11px; line-height: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;பெருமாள் சன்னதிக்கு நேர்  எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே  கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை  வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை  வணங்குவதாக ஐதீகம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம்&lt;/b&gt;&lt;/span&gt; ஆகிய&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt; பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் &lt;/b&gt;&lt;/span&gt;இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.&lt;br /&gt;&lt;img src="http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T4_605.jpg" /&gt;&lt;br /&gt;இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். &amp;nbsp;மணவாள  மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக  புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன.  புராண காலத்து &lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;&lt;b&gt;கிருஷ்ணபத்ரா நதி&lt;/b&gt;&lt;/span&gt;யே தற்போது "&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;b&gt;தென்பெண்ணை&lt;/b&gt;&lt;/span&gt;' என்ற பெயரில் ஓடுகிறது. "&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;b&gt;வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' &lt;/b&gt;&lt;/span&gt;என்ற பழமொழி உண்டு.&lt;/div&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3191/2529625211_2b6e83f668.jpg" /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில்  சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்  கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில்  மாபெரும் யாகம் நடத்தினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனது  ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம்  நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது  பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது  தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்  கொள்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div id="yui_3_2_0_14_1315243285520194" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும்,  ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று  கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை  தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும்  விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை  வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல  சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர  விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி  சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து  மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை  இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று  தலவரலாறு கூறுகிறது.&lt;/div&gt;:&lt;img src="http://www.southdreamz.com/wp-content/uploads/temple/thirukovilur-2710-top.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்குனி மாதம் - பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும்  ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும்  நடைபெறும்.இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை  வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள்  கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர  உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ  ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை,&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி-  திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம்  ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள்  உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி - பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின்  விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது  கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது  பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="480" src="http://farm5.static.flickr.com/4097/4886604491_81ff262e13_b.jpg" width="640" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="640" src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/3big.jpg" width="527" /&gt;&lt;br /&gt;&lt;img height="436" src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/Vamana_Avatar.jpg" width="640" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="640" src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/P1060456-768x1024.jpg" width="480" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/vishnu-vamana-566x1024.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/vbgjpg.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://adrishta.com/wp-content/uploads/2011/04/12.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-7860408565857876091?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/7860408565857876091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=7860408565857876091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7860408565857876091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7860408565857876091'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/09/blog-post.html' title='ஓங்கி உலகளந்த உத்தமன்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RUH_IyGPBiU/TOgBjHyttII/AAAAAAAAAAc/l8UOm6tS36k/s72-Rc/T_500_605.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-4081933998386395447</id><published>2011-08-12T10:16:00.000-07:00</published><updated>2011-08-12T10:16:27.369-07:00</updated><title type='text'>நடராஜ சிலை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.&lt;br /&gt;ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RvSGQBFl_kI/AAAAAAAAAh8/-o9n99Ngj-o/s1600-h/nata8.jpg"&gt;&lt;img border="0" src="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RvSGQBFl_kI/AAAAAAAAAh8/-o9n99Ngj-o/s320/nata8.jpg" style="cursor: pointer; display: block; margin: 0 auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம்.  இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும்  தன்னில் பாதி என்கிறானோ?&lt;br /&gt;முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RvSFkBFl_jI/AAAAAAAAAh0/CPxPtXIhI6M/s1600-h/nata14.jpg"&gt;&lt;img border="0" src="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RvSFkBFl_jI/AAAAAAAAAh0/CPxPtXIhI6M/s320/nata14.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன்  கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில்  கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!&lt;br /&gt;அவற்றில்:&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;சேஷநாகம் &lt;/span&gt;- கால சுயற்சியையும்&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;கபாலம் &lt;/span&gt;- இவன் ருத்ரன் என்பதையும்&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;கங்கை &lt;/span&gt;- அவன் வற்றா அருளையும்&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் &lt;/span&gt;- அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்&lt;br /&gt;குறிக்கின்றன.&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/RvSIGxFl_lI/AAAAAAAAAiE/34sGtF0mOls/s1600-h/nata12.jpg"&gt;&lt;img border="0" src="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/RvSIGxFl_lI/AAAAAAAAAiE/34sGtF0mOls/s200/nata12.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.&lt;br /&gt;ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது.  மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர்  உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva49xFl_tI/AAAAAAAAAjE/gpl4AaXIv8Y/s1600-h/nata16.jpg"&gt;&lt;img border="0" src="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva49xFl_tI/AAAAAAAAAjE/gpl4AaXIv8Y/s200/nata16.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வலது காலின் கீழே இருப்பது அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான்.  அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva4WxFl_rI/AAAAAAAAAi0/u2uyeKwjaNM/s1600-h/nataraja10.jpg"&gt;&lt;img border="0" src="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva4WxFl_rI/AAAAAAAAAi0/u2uyeKwjaNM/s200/nataraja10.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து  விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.&lt;br /&gt;முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/Rva4tRFl_sI/AAAAAAAAAi8/6I4OGdaVzNs/s1600-h/nata18.jpg"&gt;&lt;img border="0" src="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/Rva4tRFl_sI/AAAAAAAAAi8/6I4OGdaVzNs/s200/nata18.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் –  அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி  சொல்கிறது.&lt;br /&gt;பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை  குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும்  இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது  என்பார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/Rva0whFl_oI/AAAAAAAAAic/4ZtVSuy3LTg/s1600-h/nata10.jpg"&gt;&lt;img border="0" src="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/Rva0whFl_oI/AAAAAAAAAic/4ZtVSuy3LTg/s200/nata10.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’  என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை  காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும்,  காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம்  ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ்,  அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை  பார்த்தால் போதாதோ?&lt;br /&gt;நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva10xFl_qI/AAAAAAAAAis/8sUvlGRnMq0/s1600-h/nata17.jpg"&gt;&lt;img border="0" src="http://bp0.blogger.com/_KnBZDR_WpFM/Rva10xFl_qI/AAAAAAAAAis/8sUvlGRnMq0/s200/nata17.jpg" style="cursor: pointer; float: right; margin: 0 0 10px 10px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த நாகம் – சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி  வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி  இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே  கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து  கொண்டிருக்கிறது!&lt;br /&gt;பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு  வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு  தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே ‘மகாகாலம்’.  அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும்.  நடராஜராஜன் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’.  இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/RvSDYxFl_hI/AAAAAAAAAhk/IWBKf7yl6G4/s1600-h/lotus-sculpture_1968_2334665.jpeg"&gt;&lt;img border="0" src="http://bp2.blogger.com/_KnBZDR_WpFM/RvSDYxFl_hI/AAAAAAAAAhk/IWBKf7yl6G4/s400/lotus-sculpture_1968_2334665.jpeg" style="cursor: pointer; display: block; margin: 0 auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: #3333ff;"&gt;அவனே ஆண்டவன். எல்லாப்  பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய்  இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும்  வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய்  இருக்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: #3333ff;"&gt;ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3333ff;"&gt;சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3333ff;"&gt;பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #3333ff;"&gt;போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;- பன்னிரெண்டாம் திருமுறை&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-4081933998386395447?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/4081933998386395447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=4081933998386395447' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/4081933998386395447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/4081933998386395447'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/08/blog-post.html' title='நடராஜ சிலை'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RvSGQBFl_kI/AAAAAAAAAh8/-o9n99Ngj-o/s72-c/nata8.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-7892640751367012579</id><published>2011-06-24T10:34:00.000-07:00</published><updated>2011-06-24T10:34:43.902-07:00</updated><title type='text'>விருத்தகிரீஸ்வரர்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;                                                                                                                                                                            விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்&lt;br /&gt;&lt;br /&gt;திருமணிமுத்தாற்றின் மேற்குக் கரையில், விருத்தாசலத்தின் தொன்மையான ஆலயம் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கி வந்த வெள்ளத்தை பழமலைநாதர் தமது திருக்கரத்தால் தீண்டி,  மணிமுத்தாறாகத் திகழுமாறு அருள் புரிந்ததால், ஆறு புனிதமானது. இந்நதியினில்  இறந்தவர்களின் எலும்புகளை விட்டால், அந்த எலும்புகளுக்குரியவர் நற்கதி  அடைந்து விடுவார்கள் என்றொரு நம்பிக்கை. இதனாலேயே, ‘காசிக்கு சீலம் அதிகம்  விருத்தாசலம்’ என்று சொல்லப்படுகிறது.&lt;br /&gt;பிரம்மன் தொழுத இறைவனுக்கு இங்கு ஆலயம் எழுந்த வரலாறும் சுவையானது.&lt;br /&gt;&lt;br /&gt;இறைப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விபசித்து என்றொரு முனிவர், முதுகுன்றத்து வனத்தில் ஒரு மரத்தடியில் தவமிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள்...&lt;br /&gt;&lt;br /&gt;வனத்தில் இருந்த தெய்வச்சுனையில் நீராட வந்தாள் குபேரனின் தங்கை,  நீராடுமுன் அணிகலன்களைக் கழற்றிக் கரையில் வைத்தாள். சிச்சிலிப் பறவை ஒன்று  அவளது மாணிக்க மூக்குத்தியை இரை என்று எண்ணிக் கொத்திப் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குப் பயனில்லை என அறிந்ததும், பறவை மூக்குத்தியைத் தவற விட்டது. அது ஆழ்தவத்தில் ஈடுபட்டிருந்த விபசித்தின் மடியில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குபேரனின் தங்கையோ மாணிக்க மூக்குத்தியை தன்னிடம் ஒப்படைப்பவருக்குத் தனது  அங்கத்தின் மற்ற அணிகலன்களை அன்பளிப்பாக அளிப்பதாக அறிவித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தெரியாமல், விபசித்து முனிவர் மூக்குத்தியை உரியவரிடம் ஒப்படைக்கும்  நோக்கில் அவளை நாடி வந்தார். அறிவித்தபடி குபேரனின் தங்கை தனது அணிகலன்களை  அன்பளிப்பாக அவரிடம் அளித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பொன்னார் மேனியனை நாடி வந்தனுக்குப் பொன் எதற்கு?’ என்று முனிவர் திகைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவற்றைக் கொண்டு எனக்கொரு ஆலயத்தை எழுப்பு’ என அசரீரியாக ஆண்டவன் அவரைப் பணித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிவரும், அணிகலன்களை வன்னி மரப்பொந்தினுள் வைத்துக் காத்து ஆண்டவனுக்கோர் ஆலயம் எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ தியில் பிரம்மன் அவனியை ஆக்கும் முனைப்பில், முதற்கண் நீரைப் படைத்தார்.  அடுத்து நெடும் நிலப்பரப்பை உருவாக்க முனைந்த போது, அசுரர்களான  மதுகைடபர்கள் அவருக்கு அல்லல்கள் அளித்தனர். நான்முகன், நாராயணனை வேண்ட,  மாலனும், மதுகைடபர்களை வெட்டி வீழ்த்தினார்.&lt;br /&gt;நீரில் மிதந்த அந்த அசுரர்களின் உடற் பகுதிகள் இறுகி மண்ணுலகாய் மாறுவதற்கு மகேசுவரன் அருளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரும், நிலமுமாக உலகு உருவானது, அதனை அத்தனை அழகுடன் தானே படைத்து  விட்டதாக அயனுக்கு ஆணவம் மிகுந்தது. அந்த ஆணவத்தை அடக்க மகேசன் தானே  மாபெரும் மலையாக உருமாறி உலகெங்கும் வியாபித்து நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மன் தான் படைத்த மலைகளை வைக்க இடமின்றித் தவித்தார். அவரது ஆணவத்தை  அடக்க உருத்திரனே மலையாக உருவெடுத்து உலகை ஒளித்து உயர்ந்து நிற்கிறார்  என்ற உண்மையை ஆனைமுகன் அயனிடம் அறிவிக்க பிரம்மனின் பித்தம் தெளிந்தது.  ஆணவம் அழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மகேசனைப் பணிந்தார். தான் உருவாக்கிய மலைகளுக்கு இடம் அளிக்கச் சொல்லி  இறைஞ்சினார். அவரை மன்னித்து, சிவன் தன்னைக் குறுக்கிக் கொண்டதோடு  அகிலத்தின் அச்சாணியாக இத்தலம் விளங்கும் என்றும் அருளினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவுலகில் தோன்றிய அந்த முதல் மலை விருத்தாசலம் என்று பெயர் கொண்டது.  விருத்தாசலம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு பழமையான மலை என்று பொருள். அங்கு  எழுந்தருளிய ஈசனை விருத்தகிரீசுவரர் என்று பிரம்மன் வணங்கி வழிபட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுகுன்றம் என்று பைந்தமிழில் பாடப்பெற்றுள்ள இத்தலத்தின் ஈசன் பழமலைநாதர் என்று அன்புடன் அழைக்கப்பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் சிவபக்தர்களுக்கு உயிர்மூச்சு. அதைக்  குறிப்பது போல், ஆலயத்துக்கு ஐந்து பிராகாரம், ஐந்து கோபுரம், ஐந்து நந்தி,  ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் என்று சிறப்புற அமைந்துள்ளன. கிழக்கு  இராஜகோபுரம் வழியே ஆலயத்துள் நுழைந்தால், முதலில் தீபாராதனை மண்டபம்.  அடுத்து நூறுகால் மண்டபம். இதன் மத்தியில் பலிபீடம், கொடிமரம், நந்தி.&lt;br /&gt;நூற்றுக்கால் மண்டபத்தின் வடபுறமுள்ள சித்திர மண்டபத்தின் இருபுறங்களிலும்  மண்டபத்தையே, சக்கரங்கள் இணைக்கப்பட்ட ரதமாக அமைத்து குதிரைகள் இழுப்பது  போன்ற சிற்ப அமைப்பு. நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்மேற்கில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதி. இவருக்குத் தனி கோபுரம்.  தனிக்கொடி மரம். பழமையின் உண்மை நிலையை பிரம்மனுக்கு உரைத்தவர் இந்தப்  பள்ளத்து கணபதி. ஆழத்துப் பிள்ளையாரை தரிசித்து படியேறி வலம் வந்தால்,  வடமேற்கு மூலையில் இருபத்தெட்டு ஆகமங்களைக் குறிக்கும் இருபத்தெட்டு  சிவலிங்கங்கள்.&lt;br /&gt;முதல் பிராகாரமான தேரோடும் வீதி, கால ஓட்டத்தில் சுருங்கிவிட்டது.  இரண்டாவது பிராகாரமும் ஆலயத்துக்கு வெளியில் அமைந்திருக்கிறது. மூன்றாவது  பிராகாரம் முக்கியமான கைலாயப் பிராகாரம்.&lt;br /&gt;கைலாயப் பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் உயரிய நான்கு கோபுரங்கள்.  ஒவ்வொரு கோபுர வாயிலின் உள்பகுதியிலும், நடன மாந்தரின் எழுபத்திரண்டு வகை  புடைப்புச் சிற்பங்கள்.&lt;br /&gt;கைலாயப் பிராகாரத்திலிருந்து கோயிலின் உள் செல்லும் கிழக்கு வாயிலில்  கண்டராதித்தன் கோபுரம். இதனைக் கடந்தால் நான்காம் பிராகாரமான வன்னிடியப்  பிராகாரம். தல விருட்சமான வன்னிய மரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இங்கே  உள்து. விபசித்து முனிவருக்குக் கற்பகத்தருவாக இருந்த இந்த மரத்தின் கீழ்  அவரது திருமேனி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;வடக்குப் பகுதியில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் பெரியநாயகி.  கருவறையில் அன்னை கருணை ததும்பும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் கனிவுடன்  அருள் வழங்குகிறாள்.&lt;br /&gt;கைலாயப் பிராகாரத்திலிருந்து கருவறை நோக்கிச் செல்லும் வழியில் பலிபீடமும்,  நந்தியும் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் வாயிலில் பிரமிக்க வைக்கும்  வடிவில் டிண்டி, முண்டி என்னும் துவராபாலகர்கள்.&lt;br /&gt;கருவறையில், தீப ஒளியில் பழமலலைநாதர் சிவலிங்க வடிவில் அற்புதமாக  அருள்பாலிக்கிறார். சதாசிவ வடிவத்தின் மேல் ருத்திராட்சப் பந்தல்  போடப்பட்டுள்ளது. பூவுலகை ஆதியில் அமைத்த ஈசனைப் பணிகையில் பரவசம்  கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருவறையைச் சுற்றி வரம் பிராகாரம் ஐந்தாம் பிராகாரம். பழமலைநாதர்  தனக்களித்த பன்னீராயிரம் பொன்னை இங்கே மணிமுத்தாறில் போட்டு விட்டு, ஈசன்  அருளாலேயே திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் திரும்பப் பெற்றார்  சுந்தரர். இரு தலங்களிலும் பொன்னின் மாற்றை சோதித்துச் சொல்ல விநாயகர்  முன்வந்தார். இரு தலங்களிலும் இந்தப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி  எழுந்தருளியுள்ளார்.&lt;br /&gt;கருவறை கோஷ்டத்தில் வேறெங்கும் காண இயலா எழில் கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்கள், துறவிகள், அகத்தியர், சுக்கிராச்சாரியார், திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார் போன்ற  புனிதர்கள் பழமலைநாதனை தரிசிக்க வந்த திருத்தலம் இது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-7892640751367012579?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/7892640751367012579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=7892640751367012579' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7892640751367012579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7892640751367012579'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/06/blog-post.html' title='விருத்தகிரீஸ்வரர்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-473628365323396465</id><published>2011-05-20T09:58:00.000-07:00</published><updated>2011-05-20T09:58:38.884-07:00</updated><title type='text'>கீதா மாஹாத்மியம் (கீதையின் பெருமை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: olive;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: small;"&gt;ध्यानश्लोका:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="Sloka"&gt;ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं। &lt;br /&gt;व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतं॥&lt;br /&gt;अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशा ध्यायिनीमम्ब।&lt;br /&gt;त्वामनुसंदधामि भगवद् गीते भवद्वेषिणीम्॥&lt;/div&gt;ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்| &lt;br /&gt;வ்யாஸேந க்³ரதி²தாம் புராணமுநிநா மத்⁴யே மஹாபா⁴ரதம்||&lt;br /&gt;அத்³வைதாம்ருதவர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|&lt;br /&gt;த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||&lt;br /&gt;பார்தா²ய = பார்த்தனுக்காக &lt;br /&gt;ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால் &lt;br /&gt;ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது &lt;br /&gt;புராணமுநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால் &lt;br /&gt;மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது &lt;br /&gt;அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே!   = தாயே! பகவத் கீதே! &lt;br /&gt;அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே! &lt;br /&gt;அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே! &lt;br /&gt;ப⁴க³வதீம்  = இறைவியே! &lt;br /&gt;ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே! &lt;br /&gt;த்வாம் அநுஸந்த³தா⁴மி  = உன்னை தியானிக்கிறேன் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;नमोऽस्तुते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र।&lt;br /&gt;येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो झानमयः प्रदीपः॥&lt;/div&gt;நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²லபு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யதபத்ரநேத்ர|&lt;br /&gt;யேந த்வயா பா⁴ரததைலபூர்ண​: ப்ரஜ்வாலிதோ ஜ்ஞா²நமய​: ப்ரதீ³ப​:||&lt;br /&gt;வ்யாஸ = வியாச பகவானே! &lt;br /&gt;விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே! &lt;br /&gt;பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!&lt;br /&gt;த்வயா = உங்களால் &lt;br /&gt;யேந பா⁴ரத = இந்த மகா பாரதம் &lt;br /&gt;தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள &lt;br /&gt;ஞா²நமய​: ப்ரதீ³ப​: =  ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென&lt;br /&gt;ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது &lt;br /&gt;தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;प्रपन्नपारिजाताय तोत्रवेत्रैकपाणये।&lt;br /&gt;ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः॥&lt;/div&gt;ப்ரபந்நபாரிஜாதாய தோத்ரவேத்ரைகபாணயே|&lt;br /&gt;ஜ்ஞாநமுத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||&lt;br /&gt;ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான &lt;br /&gt;தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும் &lt;br /&gt;ஜ்ஞாநமுத்³ராய =  (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்  &lt;br /&gt;கீ³த அம்ருத து³ஹே =  கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற &lt;br /&gt;க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्।&lt;br /&gt;देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद् गुरूम्॥&lt;/div&gt;வஸுதே³வஸுதம் தே³வம் கம்ஸசாணூரமர்த³நம்|&lt;br /&gt;தே³வகீபரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||&lt;br /&gt;வஸுதே³வஸுதம் =  வசுதேவரின் பிள்ளையான &lt;br /&gt;தே³வம் = தேவனான &lt;br /&gt;கம்ஸசாணூரமர்த³நம் =  கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான &lt;br /&gt;தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான &lt;br /&gt;க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை &lt;br /&gt;ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;img alt="" class="aligncenter size-full wp-image-2328" height="400" src="http://www.sangatham.com/wp-content/uploads/gita1211.jpg" style="margin: 5px 10px;" title="gita1211" width="352" /&gt; &lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;भीष्मद्रोणतटा जयद्रथजला गान्धारनीलोत्पला।&lt;br /&gt;शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला।।&lt;br /&gt;अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी।&lt;br /&gt;सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तकः केशवः।।&lt;/div&gt;பீ⁴ஷ்மத்³ரோணதடா ஜயத்³ரத²ஜலா கா³ந்தா⁴ரநீலோத்பலா|&lt;br /&gt;ஸ²ல்யக்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||&lt;br /&gt;அஸ்²வத்தா²மவிகர்ணகோ⁴ரமகரா து³ர்யோத⁴நாவர்திநீ|&lt;br /&gt;ஸோத்தீர்ணா க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||&lt;br /&gt;பீ⁴ஷ்ம த்³ரோண தடா  = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்  &lt;br /&gt;ஜயத்³ரத²ஜலா =  ஜயத்ரதன் அதன் நீராகவும் &lt;br /&gt;கா³ந்தா⁴ர நீலோத்பலா  =  காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்  &lt;br /&gt;ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும் &lt;br /&gt;க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும் &lt;br /&gt;கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்  &lt;br /&gt;அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும் &lt;br /&gt;து³ர்யோத⁴ந ஆவர்திநீ =  துர்யோதனன் அதன் சுழல்களாகவும் &lt;br /&gt;ஸா ரணநதீ³ =  இருக்கும் அந்த போர் நதி &lt;br /&gt;பாண்ட³வை: = பாண்டவர்களால் &lt;br /&gt;உத்தீர்ணா = கடக்கப் பட்டது &lt;br /&gt;கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ ! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं।&lt;br /&gt;नानाख्यानककेसरं हरिकथासम्बोधनाबोधितम्।।&lt;br /&gt;लोके सज्जनषट्पदैरहरहः पेपीयमानं मुदा।&lt;br /&gt;भूयाद्भारतपङ्कजं कलिमलप्रध्वंसिनः श्रेयसे।।&lt;/div&gt;பாராஸ²ர்யவச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|&lt;br /&gt;நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||&lt;br /&gt;லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|&lt;br /&gt;பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||&lt;br /&gt;பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் =   பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும் &lt;br /&gt;கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும் &lt;br /&gt;நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும் &lt;br /&gt;ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும் &lt;br /&gt;லோகே = இவ்வுலகில் &lt;br /&gt;அஹரஹ​: = ஒவ்வொரு நாளும் &lt;br /&gt;ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால் &lt;br /&gt;முதா³ = மகிழ்ச்சியாக &lt;br /&gt;பேபீயமாநம் = அருந்தப் படுவதும் &lt;br /&gt;கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும் &lt;br /&gt;அமலம் = குற்றமில்லாததும்  &lt;br /&gt;பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால் &lt;br /&gt;ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम्।&lt;br /&gt;यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्॥&lt;/div&gt;மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|&lt;br /&gt;யத்க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||&lt;br /&gt;யத் க்ருபா = எவருடைய கருணையால் &lt;br /&gt;மூகம் = ஊமையும் &lt;br /&gt;வாசாலம் = பேசும் திறன்&lt;br /&gt;கரோதி = அடைகிறானோ &lt;br /&gt;பங்கு³ம் = ஊனமுற்றவனும் &lt;br /&gt;கி³ரிம்&amp;nbsp;லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ &lt;br /&gt;தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை &lt;br /&gt;அஹம் வந்தே³ = நான்  வணங்குகிறேன் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;strong&gt;&lt;span style="color: olive; font-size: small;"&gt;अथ गीतामाहात्म्यम्&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div class="Sloka"&gt;गीताशास्त्रमिदं पुण्यं यः पठेत् प्रयतः पुमान्।&lt;br /&gt;विष्णोः पदमवाप्नोति भयशोकादिवर्जितः ।।&lt;/div&gt;கீ³தாஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|&lt;br /&gt;விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴யஸோ²காதி³வர்ஜித​: ||&lt;br /&gt;இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான &lt;br /&gt;கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை &lt;br /&gt;ய​: புமாந்  = எந்த மனிதர் &lt;br /&gt;ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)&lt;br /&gt;ப⁴யஸோ²காதி³ =  பயம், சோகம் ஆகியவை &lt;br /&gt;வர்ஜித​: = நீங்கி &lt;br /&gt;விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை &lt;br /&gt;அவாப்நோதி = அடைகிறார். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च।&lt;br /&gt;नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च।।&lt;/div&gt;கீ³தாத்⁴யயநஸீ²லஸ்ய ப்ராணாயாமபரஸ்ய ச|&lt;br /&gt;நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வஜந்மக்ருதாநி ச||&lt;br /&gt;கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும் &lt;br /&gt;ப்ராணாயாமபரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம் &lt;br /&gt;பாபாநி  = பாவங்கள் &lt;br /&gt;பூர்வஜந்மக்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும் &lt;br /&gt;ந ஸந்தி = இருப்பதில்லை &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने।&lt;br /&gt;सकृद्गीताम्भसि स्नानं संसारमलनाशनम्॥&lt;/div&gt;மலநிர்மோசநம் பும்ஸாம் ஜலஸ்நாநம் தி³நே தி³நே|&lt;br /&gt;ஸக்ருத்³கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸாரமலநாஸ²நம்||&lt;br /&gt;பும்ஸாம் = மனிதர்கள் &lt;br /&gt;தி³நே தி³நே = தினந்தோறும் &lt;br /&gt;ஜலஸ்நாநம்  = நீரில் குளிப்பதால் &lt;br /&gt;மலநிர்மோசநம்  = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது &lt;br /&gt;ஸக்ருத் = ஒரு தடவை &lt;br /&gt;கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால் &lt;br /&gt;ஸம்ஸாரமலநாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;गीता सुगीता कर्तव्या किमन्यैः शास्त्रविस्तरैः।&lt;br /&gt;या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिःसृता॥&lt;/div&gt;கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ரவிஸ்தரை​:|&lt;br /&gt;யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||&lt;br /&gt;பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின் &lt;br /&gt;ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத்தாமரையிலிருந்து &lt;br /&gt;யா விநி​:ஸ்ருதா = எது வெளிவந்ததோ &lt;br /&gt;ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ &lt;br /&gt;கீ³தா = அந்த கீதை &lt;br /&gt;கர்தவ்யா = படிக்கப் படவேண்டும் &lt;br /&gt;அந்யை​: = வேறு &lt;br /&gt;ஸா²ஸ்த்ரவிஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு? &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;भारतामृतसर्वस्वं विष्णोर्वक्त्राद्विनिःसृतम्।&lt;br /&gt;गीतागङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते॥&lt;/div&gt;பா⁴ரதாம்ருதஸர்வஸ்வம் விஷ்ணோர்வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|&lt;br /&gt;கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர்ஜந்ம ந வித்³யதே||&lt;br /&gt;விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து &lt;br /&gt;பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம் &lt;br /&gt;விநி​:ஸ்ருதம் = உதித்தது&lt;br /&gt;கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை &lt;br /&gt;பீத்வா = குடித்தபின் &lt;br /&gt;புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः।&lt;br /&gt;पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्॥&lt;/div&gt;ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​:|&lt;br /&gt;பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர்போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||&lt;br /&gt;ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம் &lt;br /&gt;தோ³க்³தா⁴ கோ³பாலநந்த³ந​: =&amp;nbsp; கண்ணனே பால்கறப்பவனாம்  &lt;br /&gt;பார்த²: வத்ஸ​: =  பார்த்தனே கன்றாம் &lt;br /&gt;ஸுதீ⁴ போ⁴க்தா =  தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர் &lt;br /&gt;து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;एकं शास्त्रं देवकीपुत्रगीतमेको देवो देवकीपुत्र एव।&lt;br /&gt;एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा॥&lt;/div&gt;ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீபுத்ர ஏவ|&lt;br /&gt;ஏகோ மந்த்ரஸ்தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||&lt;br /&gt;ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள் &lt;br /&gt;ஏக: தே³வ: தே³வகீபுத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம் &lt;br /&gt;தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம் &lt;br /&gt;ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)&lt;br /&gt;தஸ்ய தே³வஸ்ய  = அந்த தேவனுடைய&lt;br /&gt;ஸேவா = சேவை செய்தலே &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;strong&gt;&lt;span style="color: olive; font-size: small;"&gt;अथ ध्यानम्&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div class="Sloka"&gt;शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं&lt;br /&gt;विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्। &lt;br /&gt;लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं &lt;br /&gt;वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्॥&lt;/div&gt;ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்&lt;br /&gt;விஸ்²வாதா⁴ரம் க³க³நஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்| &lt;br /&gt;லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகி³பி⁴ர்த்⁴யாநக³ம்யம்&lt;br /&gt;வந்தே³ விஷ்ணும் ப⁴வப⁴யஹரம் ஸர்வலோகைகநாத²ம்||&lt;br /&gt;ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர் &lt;br /&gt;பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர் &lt;br /&gt;பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்&lt;br /&gt;ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர் &lt;br /&gt;விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர் &lt;br /&gt;க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர் &lt;br /&gt;மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர் &lt;br /&gt;ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர் &lt;br /&gt;லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர் &lt;br /&gt;கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர் &lt;br /&gt;யோகி³பி⁴: = யோகிகளால் &lt;br /&gt;த்⁴யாநக³ம்யம்  = தியானித்து அடையப் படுபவர் &lt;br /&gt;ப⁴வப⁴யஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர் &lt;br /&gt;ஸர்வலோகைகநாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர் &lt;br /&gt;விஷ்ணும் = விஷ்ணுவை &lt;br /&gt;வந்தே³ = வணங்குகிறேன் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैर्वेदैः।&lt;br /&gt;सांगपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः॥&lt;br /&gt;ध्यानावस्थिततद् गतेन मनसा पश्यन्ति यं योगिनो&lt;br /&gt;यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः॥&lt;/div&gt;யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ரமருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।&lt;br /&gt;வேதை³: ​ஸாங்க³பத³க்ரமோபநிஷதை³ர்கா³யந்தி யம் ஸாமகா³​:।।&lt;br /&gt;த்⁴யாநாவஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।&lt;br /&gt;யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।&lt;br /&gt;யம் = எவரை &lt;br /&gt;ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும் &lt;br /&gt;தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால் &lt;br /&gt;ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ&lt;br /&gt;யம் = எவரை&lt;br /&gt;ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள் &lt;br /&gt;ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம  முறைகளுடன்  &lt;br /&gt;உபநிஷதை³: = உபநிடதங்களாலும் &lt;br /&gt;வேதை³: ​= வேதங்களாலும் &lt;br /&gt;கா³யந்தி = இசைக்கிறார்களோ&lt;br /&gt;த்⁴யாநாவஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள் &lt;br /&gt;தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன் &lt;br /&gt;யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ &lt;br /&gt;யஸ்ய அந்தம்  = எவரை முழுவதுமாக &lt;br /&gt;ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும் &lt;br /&gt;ந விது³​:  = அறியவில்லையோ &lt;br /&gt;தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" style="background: white;" width="40%"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-473628365323396465?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/473628365323396465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=473628365323396465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/473628365323396465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/473628365323396465'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_8357.html' title='கீதா மாஹாத்மியம் (கீதையின் பெருமை)'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-6156390759957143168</id><published>2011-05-20T09:55:00.000-07:00</published><updated>2011-05-20T09:55:40.940-07:00</updated><title type='text'>மோக்ஷ ஸந்நியாச யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="PostTitle1"&gt;மோஷ சந்நியாச யோகம்&lt;/div&gt;சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு  விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில்  பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.&lt;br /&gt;எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர்  கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச்  செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு  காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.&lt;br /&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-2082" height="528" src="http://www.sangatham.com/wp-content/uploads/gita-18.jpg" title="கீதை - பதினெட்டாம் அத்தியாயம் " width="400" /&gt;&lt;br /&gt;அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம்,  கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம்  என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால்  சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன்  மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன்  திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अर्जुन उवाच&lt;br /&gt;संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।&lt;br /&gt;त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥१८- १॥&lt;/div&gt;அர்ஜுந உவாச&lt;br /&gt;ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் | &lt;br /&gt;த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||&lt;br /&gt;அர்ஜுந உவாச மஹாபா³ஹோ = அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்&lt;br /&gt;ஹ்ருஷீகேஸ²  = ஹ்ருஷீகேசா&lt;br /&gt;கேஸி²நிஷூத³ந = கேசியைக் கொன்றவனே &lt;br /&gt;ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம் = சந்நியாசத்தின் இயல்பையும் &lt;br /&gt;த்யாக³ஸ்ய ச = தியாகத்தின் இயல்பையும் &lt;br /&gt;ப்ருத²க் வேதி³தும் இச்சா²மி = பிரித்துக் கேட்க விரும்புகிறேன்&lt;br /&gt;அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய்  சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க  விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच &lt;br /&gt;काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।&lt;br /&gt;सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥१८- २॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: | &lt;br /&gt;ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||&lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் = விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது &lt;br /&gt;ஸந்ந்யாஸம் கவய: விது³: = சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்&lt;br /&gt;ஸர்வகர்மப²ல த்யாக³ம் = எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல் &lt;br /&gt;த்யாக³ம் விசக்ஷணா: ப்ராஹு = தியாகமென்று ஞானிகள் கூறுவர்&lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத்  துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின்  பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।&lt;br /&gt;यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥१८- ३॥&lt;/div&gt;த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |&lt;br /&gt;யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||&lt;br /&gt;ஏகே மநீஷிண: = சில அறிஞர்&lt;br /&gt;கர்ம தோ³ஷவத் = கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி &lt;br /&gt;த்யாஜ்யம்  இதி ப்ராஹு = விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்&lt;br /&gt;யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை &lt;br /&gt;ந த்யாஜ்யம் இதி ச அபரே = விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்&lt;br /&gt;சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும்  என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது  என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।&lt;br /&gt;त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः संप्रकीर्तितः ॥१८- ४॥&lt;/div&gt;நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம | &lt;br /&gt;த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||&lt;br /&gt;ப⁴ரதஸத்தம = பாரதரில் சிறந்தவனே&lt;br /&gt;புருஷவ்யாக்⁴ர  = புருஷப் புலியே&lt;br /&gt;தத்ர த்யாகே³  மே நிஸ்²சயம் ஸ்²ருணு = தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்&lt;br /&gt;ஹி த்யாக³: த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: = தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது&lt;br /&gt;பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।&lt;br /&gt;यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥१८- ५॥&lt;/div&gt;யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் | &lt;br /&gt;யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||&lt;br /&gt;யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை &lt;br /&gt;ந த்யாஜ்யம்  = விடக் கூடாது&lt;br /&gt;தத் கார்யமேவ = செய்யவே வேண்டும்&lt;br /&gt;யஜ்ஞ: தா³நம் ச தப ஏவ = வேள்வியும் தானமும், தவமும் &lt;br /&gt;மநீஷிணாம் பாவநாநி = அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.&lt;br /&gt;வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே  வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத்  தூய்மைப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।&lt;br /&gt;कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥१८- ६॥&lt;/div&gt;ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச | &lt;br /&gt;கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||&lt;br /&gt;து பார்த² = ஆனால் பார்த்தா&lt;br /&gt;ஏதாநி கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா = இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும் &lt;br /&gt;ப²லாநி ச = பயன்களை வேண்டாமலும் &lt;br /&gt;கர்தவ்யாநி இதி = செய்ய வேண்டும் என்பது &lt;br /&gt;மே உத்தமம் நிஸ்²சிதம் மதம் = என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.&lt;br /&gt;ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।&lt;br /&gt;मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥१८- ७॥&lt;/div&gt;நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே | &lt;br /&gt;மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||&lt;br /&gt;து நியதஸ்ய கர்மண: = ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை &lt;br /&gt;ஸந்ந்யாஸ: ந உபபத்³யதே = துறத்தல் தகாது&lt;br /&gt;மோஹாத் தஸ்ய பரித்யாக³ = மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் &lt;br /&gt;தாமஸ: பரிகீர்தித: = தமோ குணத்தால் நேர்வதென்பர்&lt;br /&gt;நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।&lt;br /&gt;स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥१८- ८॥&lt;/div&gt;து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் | &lt;br /&gt;ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||&lt;br /&gt;யத் கர்ம = எது செய்ய வேண்டிய கருமமோ &lt;br /&gt;து³:க²ம் ஏவ இதி = துன்பமாகக் கருதி&lt;br /&gt;காய க்லேஸ² ப⁴யாத் = உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் &lt;br /&gt;த்யஜேத் = செய்யாமல் விடுவானேயானால் &lt;br /&gt;ஸ: = அவன்&lt;br /&gt;ராஜஸம் த்யாக³ம்  க்ருத்வா = அவன் ராஜஸ தியாகம் செய்து &lt;br /&gt;த்யாக³ ப²லம் ந லபே⁴த் ஏவ = தியாகப் பயனை அடையமாட்டான்&lt;br /&gt;உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக்  கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது.  அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।&lt;br /&gt;सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥१८- ९॥&lt;/div&gt;கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந | &lt;br /&gt;ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||&lt;br /&gt;அர்ஜுந நியதம் யத் கர்ம = அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை&lt;br /&gt;கார்யம் இதி ஏவ = இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் &lt;br /&gt;ஸங்க³ம் ப²லம் ச த்யக்த்வா = ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து &lt;br /&gt;க்ரியதே = செய்தால் &lt;br /&gt;ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக³:  மத: = அதுவே சாத்விக தியாகம் எனப்படும்&lt;br /&gt;நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும்  எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன்  விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।&lt;br /&gt;त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥१८- १०॥&lt;/div&gt;ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே | &lt;br /&gt;த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||&lt;br /&gt;ஸத்த்வஸமாவிஷ்ட: மேதா⁴வீ = சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்&lt;br /&gt;சி²ந்நஸம்ஸ²ய: த்யாகீ³ =ஐயங்களையறுத்த தியாகி &lt;br /&gt;அகுஸ²லம் கர்ம = இன்பமற்ற செய்கையை&lt;br /&gt;ந த்³வேஷ்டி = வெறுப்பதில்லை &lt;br /&gt;குஸ²லே ந அநுஷஜ்ஜதே = இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை&lt;br /&gt;சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।&lt;br /&gt;यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥१८- ११॥&lt;/div&gt;ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: | &lt;br /&gt;யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||&lt;br /&gt;ஹி தே³ஹப்⁴ருதா = மேலும் உடம்பெடுத்தவனால் &lt;br /&gt;அஸே²ஷத: கர்மாணி = முழுதுமே செய்கைகளை &lt;br /&gt;த்யக்தும் ந ஸ²க்யம் = விட்டுவிட முடியாது&lt;br /&gt;ய கர்ம ப²லத்யாகீ³ = எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ&lt;br /&gt;ஸ: து த்யாகீ³ இதி அபி⁴தீ⁴யதே = அவனே தியாகி யெனப்படுவான்&lt;br /&gt;(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।&lt;br /&gt;भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥१८- १२॥&lt;/div&gt;அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் | &lt;br /&gt;ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||&lt;br /&gt;அநிஷ்டம் இஷ்டம் மிஸ்²ரம் ச = வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என &lt;br /&gt;த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் = மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்&lt;br /&gt;அத்யாகி³நாம் ப்ரேத்ய ப⁴வதி = தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது&lt;br /&gt;ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந =சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை&lt;br /&gt;வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட  கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர்.  சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।&lt;br /&gt;सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥१८- १३॥&lt;/div&gt;பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே | &lt;br /&gt;ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||&lt;br /&gt;மஹாபா³ஹோ = பெருந்தோளாய் &lt;br /&gt;க்ருதாந்தே ஸாங்க்²யே = கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் &lt;br /&gt;ஸர்வகர்மணாம் ஸித்³த⁴யே = எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு &lt;br /&gt;ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி = ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன&lt;br /&gt;மே நிபோ³த⁴ = (அவற்றை) என்னிடம் கேட்டுணர்&lt;br /&gt;எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில்  ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।&lt;br /&gt;विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥१८- १४॥&lt;/div&gt;அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ருத²க்³வித⁴ம் | &lt;br /&gt;விவிதா⁴ஸ்²ச ப்ருத²க்சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் || 18- 14||&lt;br /&gt;அத்ர அதி⁴ஷ்டா²நம் ச = அவை இடமும் &lt;br /&gt;கர்தா ச = செயலை செய்பவன்&lt;br /&gt;ப்ருத²க்³வித⁴ம் கரணம் ச = பலவிதக் கரணங்கள்&lt;br /&gt;விவிதா⁴: ப்ருத²க் சேஷ்டா ச = வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்&lt;br /&gt;தை³வம் ச பஞ்சமம் = இயற்கை என ஐந்து (காரணங்கள்)&lt;br /&gt;அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;शरीरवाङ्‌मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।&lt;br /&gt;न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥१८- १५॥&lt;/div&gt;ஸ²ரீரவாங்‌மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: | &lt;br /&gt;ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||&lt;br /&gt;நர: ஸ²ரீர வாக் ‌மநோபி⁴: = மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் &lt;br /&gt;யத் கர்ம ப்ராரப⁴தே = எந்தச் செயலைத் தொடங்கினாலும்&lt;br /&gt;ந்யாய்யம் வா விபரீதம் வா = அது நியாயமாயினும் விபரீதமாயினும்&lt;br /&gt;தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ: = அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்&lt;br /&gt;மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும்,  அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।&lt;br /&gt;पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥१८- १६॥&lt;/div&gt;தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: | &lt;br /&gt;பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||&lt;br /&gt;து ஏவம் ஸதி = இங்ஙனமிருக்கையில்&lt;br /&gt;ய: அக்ருதபு³த்³தி⁴த்வாத் = எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை&lt;br /&gt;தத்ர கேவலம் ஆத்மாநம் = அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய ஆத்மாவை&lt;br /&gt;கர்தாரம் பஸ்²யதி = கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ &lt;br /&gt;ஸ து³ர்மதி: ந பஸ்²யதி = அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்&lt;br /&gt;இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।&lt;br /&gt;हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ॥१८- १७॥&lt;/div&gt;யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே | &lt;br /&gt;ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||&lt;br /&gt;யஸ்ய அஹங்க்ருதோ பா⁴வ ந = எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ &lt;br /&gt;யஸ்ய பு³த்³தி⁴ ந லிப்யதே = பற்றுதல்கள் அற்று மதியுடையவன்&lt;br /&gt;ஸ: இமாந் லோகாந் = அவன் இந்த உலகங்கள் அனைத்தையும் &lt;br /&gt;ஹத்வா அபி ந ஹந்தி ந நிப³த்⁴யதே = கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்&lt;br /&gt;‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன்  இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட  மாட்டான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।&lt;br /&gt;करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥&lt;/div&gt;ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா | &lt;br /&gt;கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||&lt;br /&gt;ஜ்ஞாநம் ஜ்ஞேயம்  பரிஜ்ஞாதா = அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்&lt;br /&gt;த்ரிவிதா⁴ கர்மசோத³நா = இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன&lt;br /&gt;கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித⁴: = கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும் &lt;br /&gt;கர்மஸங்க்³ரஹ: = கர்மத்தின் அமைப்பு ஆகும்&lt;br /&gt;அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.  கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।&lt;br /&gt;प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणु तान्यपि ॥१८- १९॥&lt;/div&gt;ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: | &lt;br /&gt;ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||&lt;br /&gt;கு³ணஸங்க்²யாநே = குணங்களை யெண்ணுமிடத்தே&lt;br /&gt;ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச = ஞானம், கர்மம், கர்த்தா &lt;br /&gt;கு³ணபே⁴த³த:  = இவை குண பேதங்களால் &lt;br /&gt;த்ரிதா⁴ ஏவ = மும்மூன்று வகைப்படும் என்று&lt;br /&gt;ப்ரோச்யதே = சொல்லப் படுகின்றன&lt;br /&gt;தாநி அபி யதா²வத் ச்²ருணு = அவற்றையும் உள்ளபடி கேள்&lt;br /&gt;குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।&lt;br /&gt;अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥१८- २०॥&lt;/div&gt;ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே | &lt;br /&gt;அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||&lt;br /&gt;ஏந விப⁴க்தேஷு = எந்த ஞானத்தினால் தனித்தனியான &lt;br /&gt;ஸர்வபூ⁴தேஷு = உயிர்கள் அனைத்திலும் &lt;br /&gt;அவிப⁴க்தம்  அவ்யயம் ஏகம் பா⁴வம் = பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை &lt;br /&gt;ஈக்ஷதே = காணுகிறானோ &lt;br /&gt;தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்³தி⁴ = அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி&lt;br /&gt;பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।&lt;br /&gt;वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥१८- २१॥&lt;/div&gt;ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் | &lt;br /&gt;வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||&lt;br /&gt;து யத் ஜ்ஞாநம் = ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக &lt;br /&gt;ஸர்வேஷு பூ⁴தேஷு = உயிர்களனைத்திலும்&lt;br /&gt;ப்ருத²க்³விதா⁴ந் நாநாபா⁴வாந் = வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் &lt;br /&gt;ப்ருத²க்த்வேந வேத்தி = பிரித்துக் காணும் &lt;br /&gt;தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்³தி⁴ = அந்த ஞானம் ராஜசம் என்றுணர்&lt;br /&gt;உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।&lt;br /&gt;अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥१८- २२॥&lt;/div&gt;யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் | &lt;br /&gt;அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||&lt;br /&gt;து யத் ஏகஸ்மிந் கார்யே = ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை &lt;br /&gt;க்ருத்ஸ்நவத் ஸக்தம் = அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்&lt;br /&gt;தத் அஹைதுகம் = யுக்திக்கு பொருந்தாததும் &lt;br /&gt;அதத்த்வார்த²வத் = உண்மையில் அறியாததும் &lt;br /&gt;அல்பம் ச = அற்பத் தன்மை உடையதும் &lt;br /&gt;தாமஸம் உதா³ஹ்ருதம் = தாமசமென்று கூறப்படும்&lt;br /&gt;காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப்  பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம்  தாமசமென்று கூறப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;नियतं सङ्गरहितमरागद्वेषतः कृतम् ।&lt;br /&gt;अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥१८- २३॥&lt;/div&gt;நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் | &lt;br /&gt;அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||&lt;br /&gt;யத் கர்ம = எந்த செய்கை&lt;br /&gt;நியதம் ஸங்க³ரஹிதம் = விதிப்படி பற்றுதல் இன்றி &lt;br /&gt;அப²லப்ரேப்ஸுநா = பயனைக் கருதாமல்&lt;br /&gt;அராக³த்³வேஷத: = விருப்பு வெறுப்பின்றி &lt;br /&gt;க்ருதம் = செய்யப் படுகிறதோ &lt;br /&gt;தத் ஸாத்த்விகம் உச்யதே = அது சாத்விக மெனப்படும்&lt;br /&gt;பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।&lt;br /&gt;क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥१८- २४॥&lt;/div&gt;யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |&lt;br /&gt;க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||&lt;br /&gt;து யத் கர்ம = ஆனால் எந்த செயல் &lt;br /&gt;புந: காமேப்ஸுநா = விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் &lt;br /&gt;வா ஸாஹங்காரேண = அல்லது அகங்காரமுடையவனால் &lt;br /&gt;ப³ஹுலாயாஸம்  = செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை &lt;br /&gt;தத்³ ராஜஸம் உதா³ஹ்ருதம் = அது ராஜசம் எனப்படும்&lt;br /&gt;விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् ।&lt;br /&gt;मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥१८- २५॥&lt;/div&gt;அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் | &lt;br /&gt;மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||&lt;br /&gt;யத் கர்ம அநுப³ந்த⁴ம்  = எந்தச் செய்கையின் பின்விளைவையும்&lt;br /&gt;க்ஷயம் = அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்&lt;br /&gt;ஹிம்ஸாம் = துன்பத்தையும் &lt;br /&gt;பௌருஷம் ச  = செய்வானது திறமையையும்&lt;br /&gt;அநவேக்ஷ்ய = கருதாமல்&lt;br /&gt;மோஹாத் ஆரப்⁴யதே = அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ &lt;br /&gt;தத் தாமஸம் உச்யதே =தாமச மெனப்படும்&lt;br /&gt;செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்,  துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால்  தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।&lt;br /&gt;सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥१८- २६॥&lt;/div&gt;முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: | &lt;br /&gt;ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||&lt;br /&gt;முக்தஸங்கோ³ = பற்றற்றவனாகவும் &lt;br /&gt;அநஹம்வாதீ³ = நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும் &lt;br /&gt;த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: = உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும் &lt;br /&gt;ஸித்³தி⁴ அஸித்³த்⁴யோ நிர்விகார: = வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும் &lt;br /&gt;கர்தா ஸாத்த்விக உச்யதே = உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.&lt;br /&gt;&lt;div style="align: center;"&gt;&lt;em&gt;நசைக ளற்றான், நானென்ப தற்றான்,&lt;br /&gt;உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,&lt;br /&gt;வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான்-&lt;br /&gt;இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்&lt;br /&gt;ஒளியியல் புடையா னென்ப.&lt;/em&gt;&lt;/div&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।&lt;br /&gt;हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥१८- २७॥&lt;/div&gt;ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |&lt;br /&gt;ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||&lt;br /&gt;ராகீ³  = வேட்கையுடையோன்&lt;br /&gt;கர்மப²லப்ரேப்ஸு = செய்கைப் பயன்களை விரும்புவோன்&lt;br /&gt;லுப்³த⁴: = லோபி (பேராசை உள்ளவன்)&lt;br /&gt;ஹிம்ஸாத்மக: =  இடர் செய்வோன்&lt;br /&gt;அஸு²சி: = தூய்மை யற்றோன்&lt;br /&gt;ஹர்ஷஸோ²காந்வித: = இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்&lt;br /&gt;கர்தா ராஜஸ: பரிகீர்தித: = இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்&lt;br /&gt;வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன்,  தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித்  தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।&lt;br /&gt;विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥१८- २८॥&lt;/div&gt;அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |&lt;br /&gt;விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||&lt;br /&gt;அயுக்த: = கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்&lt;br /&gt;ப்ராக்ருத: = அறிவு முதிர்ச்சி அடையாதவன்&lt;br /&gt;ஸ்தப்³த⁴: = கர்வமுடையவன் &lt;br /&gt;ஸ²ட²: = வஞ்சகம் உடையவன்&lt;br /&gt;நைஷ்க்ருதிக: = பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்&lt;br /&gt;விஷாதீ³  = கவலை கொண்டவன்&lt;br /&gt;அலஸ: = சோம்பேறியும்&lt;br /&gt;தீ³ர்க⁴ஸூத்ரீ ச = காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்&lt;br /&gt;கர்தா தாமஸ உச்யதே = இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்&lt;br /&gt;யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன்,  சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்,  இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।&lt;br /&gt;प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय ॥१८- २९॥&lt;/div&gt;பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |&lt;br /&gt;ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||&lt;br /&gt;த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா&lt;br /&gt;கு³ணத: ஏவ = குண வகையால் &lt;br /&gt;பு³த்³தே⁴: த்⁴ருதே: ச = புத்திக்கும் மன உறுதிக்கும் &lt;br /&gt;த்ரிவித⁴ம் பே⁴த³ம் = மூன்று விதமான வேறுபாட்டை&lt;br /&gt;அஸே²ஷேண ப்ருத²க்த்வேந = முழுமையாகவும் பகுத்தும் &lt;br /&gt;ப்ரோச்யமாநம் ஸ்²ருணு = உரைக்கிறேன், கேள்&lt;br /&gt;குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।&lt;br /&gt;बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३०॥&lt;/div&gt;ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே | &lt;br /&gt;ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||&lt;br /&gt;பார்த²  = அர்ஜுனா&lt;br /&gt;யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச = எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம் &lt;br /&gt;கார்யாகார்யே ப⁴யாப⁴யே ச = செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது&lt;br /&gt;ப³ந்த⁴ம் மோக்ஷம் ச வேத்தி = பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் &lt;br /&gt;ஸா பு³த்³தி⁴: ஸாத்த்விகீ = அந்த புத்தியே சாத்விக புத்தியாம்&lt;br /&gt;தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது,  அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே,  பார்த்தா, சாத்விக புத்தியாம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।&lt;br /&gt;अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥१८- ३१॥&lt;/div&gt;யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச | &lt;br /&gt;அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||&lt;br /&gt;பார்த²  = பார்த்தா.&lt;br /&gt;யயா த⁴ர்மம் அத⁴ர்மம் ச = எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும் &lt;br /&gt;கார்யம் அகார்யம் ஏவ ச = செய்யத் தக்கது, தகாதது  &lt;br /&gt;அயதா²வத் ப்ரஜாநாதி = உள்ளபடி அறியாத &lt;br /&gt;ஸா பு³த்³தி⁴: ராஜஸீ = புத்தி ராஜச மெனப்படும்&lt;br /&gt;தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।&lt;br /&gt;सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥१८- ३२॥&lt;/div&gt;அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா | &lt;br /&gt;ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||&lt;br /&gt;பார்த²  = பார்த்தா&lt;br /&gt;யா தமஸா ஆவ்ருதா = எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்&lt;br /&gt;அத⁴ர்மம் த⁴ர்மம் இதி ச = அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் &lt;br /&gt;ஸர்வார்தா²ந் விபரீதாந் ச = எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக&lt;br /&gt;மந்யதே  = நினைக்கிறதோ&lt;br /&gt;ஸா பு³த்³தி⁴: தாமஸீ = அது புத்தி தாமச புத்தியாம்&lt;br /&gt;பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்  எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச  புத்தியாம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।&lt;br /&gt;योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३३॥&lt;/div&gt;த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: | &lt;br /&gt;யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||&lt;br /&gt;பார்த² = பார்த்தா&lt;br /&gt;யயா அவ்யபி⁴சாரிண்யா த்⁴ருத்யா: = எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்&lt;br /&gt;யோகே³ந = யோகத்தின் மூலம் &lt;br /&gt;மந: ப்ராண இந்த்³ரியக்ரியா: = மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை&lt;br /&gt;தா⁴ரயதே = நிலை நிறுத்துகிறானோ &lt;br /&gt;ஸா த்⁴ருதி: ஸாத்த்விகீ = அந்த உறுதியே சாத்வீகமாவது&lt;br /&gt;மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।&lt;br /&gt;प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥१८- ३४॥&lt;/div&gt;யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந | &lt;br /&gt;ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||&lt;br /&gt;து பார்த² = ஆனால் பார்த்தா &lt;br /&gt;அர்ஜுந = அர்ஜுனா&lt;br /&gt;ப²லாகாங்க்ஷீ  = பயன்களை விரும்புவோன் &lt;br /&gt;யயா த்⁴ருத்யா = எந்த உறுதியினால்&lt;br /&gt;ப்ரஸங்கே³ந  = மிகுந்த பற்றோடு&lt;br /&gt;த⁴ர்மகாமார்தா²ந் தா⁴ரயதே = அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ&lt;br /&gt;ஸா த்⁴ருதி: ராஜஸீ = அந்த உறுதி ராஜசம் ஆகும்&lt;br /&gt;பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।&lt;br /&gt;न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥१८- ३५॥&lt;/div&gt;யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச | &lt;br /&gt;ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||&lt;br /&gt;யயா  = எந்த (மன உறுதியினால்) &lt;br /&gt;ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம்  = உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் &lt;br /&gt;விஷாத³ம் = ஏக்கத்தையும் &lt;br /&gt;மத³ம் = செருக்கையும்  &lt;br /&gt;ந விமுஞ்சதி = விடமுடியவில்லையோ&lt;br /&gt;பார்த²  த்⁴ருதி: ஸா தாமஸீ = பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது&lt;br /&gt;பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும்,  மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।&lt;br /&gt;अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥१८- ३६॥&lt;/div&gt;ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ | &lt;br /&gt;அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||&lt;br /&gt;ப⁴ரதர்ஷப⁴ = பாரதக் காளையே! &lt;br /&gt;இதா³நீம் த்ரிவித⁴ம் ஸுக²ம் = இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை &lt;br /&gt;மே ஸ்²ருணு = என்னிடமிருந்து கேள்&lt;br /&gt;யத்ர அப்⁴யாஸாத் ரமதே = எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ&lt;br /&gt;து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி = எதனில் துக்க நாச மெய்துவானோ&lt;br /&gt;பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன்,  கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க  நாச மெய்துவானோ,&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।&lt;br /&gt;तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥१८- ३७॥&lt;/div&gt;யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் | &lt;br /&gt;தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||&lt;br /&gt;யத் அக்³ரே விஷம் இவ = எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்&lt;br /&gt;தத் பரிணாமே அம்ருதோபமம் = அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ&lt;br /&gt;தத் ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் = அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது&lt;br /&gt;தத் ஆத்ம பு³த்³தி⁴ ப்ரஸாத³ஜம் = அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது&lt;br /&gt;எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ,  அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।&lt;br /&gt;परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥१८- ३८॥&lt;/div&gt;விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் | &lt;br /&gt;பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||&lt;br /&gt;யத் விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த் = எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்  &lt;br /&gt;அக்³ரே அம்ருதோபமம் = தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து &lt;br /&gt;பரிணாமே விஷமிவ = விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ&lt;br /&gt;தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த இன்பம் ராஜசம் எனப்படும்&lt;br /&gt;விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।&lt;br /&gt;निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥१८- ३९॥&lt;/div&gt;யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: | &lt;br /&gt;நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||&lt;br /&gt;யத் ஸுக²ம்  அக்³ரே ச அநுப³ந்தே⁴ ச = எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் &lt;br /&gt;ஆத்மந: மோஹநம் = ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்&lt;br /&gt;நித்³ரா ஆலஸ்ய ப்ரமாத³: உத்த²ம் = உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் &lt;br /&gt;தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அது தாமசமென்று கருதப்படும்&lt;br /&gt;தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,  உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம்  தாமசமென்று கருதப்படும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।&lt;br /&gt;सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥१८- ४०॥&lt;/div&gt;ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: | &lt;br /&gt;ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||&lt;br /&gt;ப்ரக்ருதிஜை: = இயற்கையில் தோன்றும் &lt;br /&gt;ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணை: = இம்மூன்று குணங்களினின்றும் &lt;br /&gt;முக்தம் = விடுபட்ட &lt;br /&gt;யத் ஸத்த்வம் ஸ்யாத் = எந்த உயிர் இருக்குமோ &lt;br /&gt;தத் ப்ருதி²வ்யாம் வா = அது மண்ணுலகத்திலோ&lt;br /&gt;தி³வி தே³வேஷு வா  = வானுலகத்தில் தேவருள்ளேயொ &lt;br /&gt;புந: ந அஸ்தி = வேறு இடங்களிலோ இல்லை.&lt;br /&gt;இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.&lt;br /&gt;&lt;div class="Sloka"&gt;ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।&lt;br /&gt;कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥१८- ४१॥&lt;/div&gt;ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச பரந்தப | &lt;br /&gt;கர்மாணி ப்ரவிப⁴க்தாநி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை: || 18- 41||&lt;br /&gt;பரந்தப = எதிரிகளை வாட்டுபவனே&lt;br /&gt;ப்³ராஹ்மண க்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச  = பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய &lt;br /&gt;கர்மாணி = தொழில்கள் &lt;br /&gt;ஸ்வபா⁴வப்ரப⁴வை: கு³ணை: = அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி &lt;br /&gt;ப்ரவிப⁴க்தாநி = வகுப்புற்றனவாம்&lt;br /&gt;பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய  தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।&lt;br /&gt;ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥१८- ४२॥&lt;/div&gt;ஸ²மோ த³மஸ்தப: ஸௌ²சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச | &lt;br /&gt;ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்³ரஹ்மகர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 42||&lt;br /&gt;ஸ²மோ த³ம: தப: = மன அடக்கமும், புலனடக்கமும், தவமும் &lt;br /&gt;ஸௌ²சம் = தூய்மை, &lt;br /&gt;க்ஷாந்தி = பொறுமை, &lt;br /&gt;ஆர்ஜவம் = நேர்மை &lt;br /&gt;ஆஸ்திக்யம் = ஆத்திகம்&lt;br /&gt;ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ = ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்&lt;br /&gt;ஸ்வபா⁴வஜம் ப்³ரஹ்ம கர்ம = இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்&lt;br /&gt;அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை,  பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண  கர்மங்களாகும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।&lt;br /&gt;दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥१८- ४३॥&lt;/div&gt;ஸௌ²ர்யம் தேஜோ த்⁴ருதிர்தா³க்ஷ்யம் யுத்³தே⁴ சாப்யபலாயநம் | &lt;br /&gt;தா³நமீஸ்²வரபா⁴வஸ்²ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 43||&lt;br /&gt;ஸௌ²ர்யம்  = சூரத் தன்மை, &lt;br /&gt;தேஜ: = ஒளி, &lt;br /&gt;த்⁴ருதி: = உறுதி, &lt;br /&gt;தா³க்ஷ்யம் ச = திறமை, &lt;br /&gt;யுத்³தே⁴ அபி அபலாயநம் = போரில் புறங்காட்டாமை, &lt;br /&gt;தா³நம் ஈஸ்²வரபா⁴வ: ச = ஈகை, இறைமை (ஆளும் தன்மை) &lt;br /&gt;ஸ்வபா⁴வஜம் க்ஷாத்ரம் கர்ம = இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்&lt;br /&gt;சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।&lt;br /&gt;परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥१८- ४४॥&lt;/div&gt;க்ருஷிகௌ³ரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் | &lt;br /&gt;பரிசர்யாத்மகம் கர்ம ஸூ²த்³ரஸ்யாபி ஸ்வபா⁴வஜம் || 18- 44||&lt;br /&gt;க்ருஷி கௌ³ரக்ஷ்ய வாணிஜ்யம் = உழவு, பசுக்காத்தல், வணிகம் &lt;br /&gt;வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் = இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்&lt;br /&gt;பரிசர்யாத்மகம் கர்ம = மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல் &lt;br /&gt;ஸூ²த்³ரஸ்ய அபி = சூத்திரனுக்கு &lt;br /&gt;ஸ்வபா⁴வஜம் = அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்&lt;br /&gt;உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக்  கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।&lt;br /&gt;स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥१८- ४५॥&lt;/div&gt;ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத: ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர: | &lt;br /&gt;ஸ்வகர்மநிரத: ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு || 18- 45||&lt;br /&gt;ஸ்வே ஸ்வே கர்மணி = தனக்குத் தானே உரிய கர்மத்தில் &lt;br /&gt;அபி⁴ரத: நர: = மகிழ்ச்சியுறும் மனிதன் &lt;br /&gt;ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே = ஈடேற்றம் பெறுகிறான்&lt;br /&gt;ஸ்வகர்மநிரத: = தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் &lt;br /&gt;யதா² ஸித்³தி⁴ம் விந்த³தி = எங்ஙனம் சித்தியடைகிறான் என்று &lt;br /&gt;தத் ஸ்²ருணு = அதைக் கேள்&lt;br /&gt;தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம்  பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது  சொல்லுகிறேன் கேள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।&lt;br /&gt;स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥१८- ४६॥&lt;/div&gt;யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் | &lt;br /&gt;ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||&lt;br /&gt;யத: பூ⁴தாநாம் ப்ரவ்ருத்தி = எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ&lt;br /&gt;யேந இத³ம் ஸர்வம் ததம் = எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ&lt;br /&gt;தம் = அந்த பரமாத்மாவை &lt;br /&gt;ஸ்வகர்மணா அப்⁴யர்ச்ய = தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் &lt;br /&gt;மாநவ: விந்த³தி = மனிதன் ஈடேறுகிறான்&lt;br /&gt;உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும்  கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।&lt;br /&gt;स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥१८- ४७॥&lt;/div&gt;ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத் | &lt;br /&gt;ஸ்வபா⁴வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் || 18- 47||&lt;br /&gt;ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் &lt;br /&gt;விகு³ண: ஸ்வத⁴ர்ம: ஸ்²ரேயாந் = தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று &lt;br /&gt;ஸ்வபா⁴வ நியதம் குர்வந் = இயற்கையி லேற்பட்ட தொழிலை&lt;br /&gt;கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவமடைய மாட்டான்&lt;br /&gt;பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை  குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால்  ஒருவன் பாவமடைய மாட்டான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।&lt;br /&gt;सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥१८- ४८॥&lt;/div&gt;ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ³ஷமபி ந த்யஜேத் | &lt;br /&gt;ஸர்வாரம்பா⁴ ஹி தோ³ஷேண தூ⁴மேநாக்³நிரிவாவ்ருதா: || 18- 48||&lt;br /&gt;கௌந்தேய = குந்தி மகனே&lt;br /&gt;ஸஹஜம் கர்ம ஸதோ³ஷம் அபி = இயல்பான தொழில் குறையுடையதாயினும்&lt;br /&gt;ந த்யஜேத் = கைவிடலாகாது&lt;br /&gt;ஹி தூ⁴மேந அக்³நி: இவ = ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல &lt;br /&gt;ஸர்வாரம்பா⁴ = எல்லா தொழில்களிலும் &lt;br /&gt;தோ³ஷேண ஆவ்ருதா: = சூழ்ந்தே நிற்கின்றன&lt;br /&gt;குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது.  எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।&lt;br /&gt;नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥१८- ४९॥&lt;/div&gt;அஸக்தபு³த்³தி⁴: ஸர்வத்ர ஜிதாத்மா விக³தஸ்ப்ருஹ: | &lt;br /&gt;நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி⁴க³ச்ச²தி || 18- 49||&lt;br /&gt;அஸக்தபு³த்³தி⁴: = பற்றற்ற மதியுடன்&lt;br /&gt;விக³தஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந = விருப்பம் தவிர்த்தவனாக &lt;br /&gt;ஜிதாத்மா = தன்னை வென்றவன் &lt;br /&gt;ஸர்வத்ர = எங்கும் &lt;br /&gt;பரமாம் நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம்  = செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி) &lt;br /&gt;அதி⁴க³ச்ச²தி = அடைகிறான்.&lt;br /&gt;யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து,  பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।&lt;br /&gt;समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥१८- ५०॥&lt;/div&gt;ஸித்³தி⁴ம் ப்ராப்தோ யதா² ப்³ரஹ்ம ததா²ப்நோதி நிபோ³த⁴ மே | &lt;br /&gt;ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா² ஜ்ஞாநஸ்ய யா பரா || 18- 50||&lt;br /&gt;ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா²  = ஞானத்தினுடைய உயர்ந்த நிலை &lt;br /&gt;யா  = எதுவோ &lt;br /&gt;ஸித்³தி⁴ம் ப்ராப்த: = (அந்த) நிலையை அடைந்த மனிதன்  &lt;br /&gt;யதா² ப்³ரஹ்ம ஆப்நோதி =  எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ &lt;br /&gt;ததா² = அந்த நிலையை &lt;br /&gt;ஸமாஸேந ஏவ = சுருக்கமாக  &lt;br /&gt;மே நிபோ³த⁴ = என்னிடமிருந்து தெரிந்து கொள் &lt;br /&gt;கௌந்தேய = குந்தி மைந்தனே!&lt;br /&gt;சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;बुद्ध्या विशुद्ध्या युक्तो धृत्यात्मानं नियम्य च ।&lt;br /&gt;शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥१८- ५१॥&lt;/div&gt;பு³த்³த்⁴யா விஸு²த்³த்⁴யா யுக்தோ த்⁴ருத்யாத்மாநம் நியம்ய ச | &lt;br /&gt;ஸ²ப்³தா³தீ³ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக³த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச || 18- 51||&lt;br /&gt;விஸு²த்³த்⁴யா பு³த்³த்⁴யா யுக்த: =  தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்&lt;br /&gt;த்⁴ருத்யா ஆத்மாநம் நியம்ய ச = உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி&lt;br /&gt;ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந் த்யக்த்வா = ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து &lt;br /&gt;ராக³ த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச = விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு&lt;br /&gt;தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி  முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।&lt;br /&gt;ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥१८- ५२॥&lt;/div&gt;விவிக்தஸேவீ லக்⁴வாஸீ² யதவாக்காயமாநஸ: | &lt;br /&gt;த்⁴யாநயோக³பரோ நித்யம் வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: || 18- 52||&lt;br /&gt;விவிக்தஸேவீ = தனி இடங்களை நாடுவோனாய்&lt;br /&gt;லக்⁴வாஸீ²  = எளிய உணவு உண்பவனாக &lt;br /&gt;யதவாக்காயமாநஸ: = வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி &lt;br /&gt;நித்யம் த்⁴யாநயோக³பர: = தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து &lt;br /&gt;வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: = பற்றின்மையை நன்கு பற்றியவனாய்&lt;br /&gt;தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும்  மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு  பற்றியவனாய்,&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।&lt;br /&gt;विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥१८- ५३॥&lt;/div&gt;அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் | &lt;br /&gt;விமுச்ய நிர்மம: ஸா²ந்தோ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 18- 53||&lt;br /&gt;அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் = அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் &lt;br /&gt;விமுச்ய  = விடுத்து &lt;br /&gt;நிர்மம: ஸா²ந்த: =  மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் &lt;br /&gt;ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மமாகத் தகுவான்&lt;br /&gt;அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।&lt;br /&gt;समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥१८- ५४॥&lt;/div&gt;ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா ந ஸோ²சதி ந காங்க்ஷதி | &lt;br /&gt;ஸம: ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் || 18- 54||&lt;br /&gt;ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா = பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்&lt;br /&gt;ந ஸோ²சதி ந காங்க்ஷதி = துயரற்றோன், விருப்பற்றோன்&lt;br /&gt;ஸர்வேஷு பூ⁴தேஷு ஸம: = எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்&lt;br /&gt;பராம் மத்³ப⁴க்திம் லப⁴தே = உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்&lt;br /&gt;பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன்,  எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।&lt;br /&gt;ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥१८- ५५॥&lt;/div&gt;ப⁴க்த்யா மாமபி⁴ஜாநாதி யாவாந்யஸ்²சாஸ்மி தத்த்வத: | &lt;br /&gt;ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸ²தே தத³நந்தரம் || 18- 55||&lt;br /&gt;மாம் ய: ச = என்னை யார் எனவும் &lt;br /&gt;யாவாந் அஸ்மி ச = எத்தன்மை உடையவன் என்றும் &lt;br /&gt;ப⁴க்த்யா தத்த்வத: அபி⁴ஜாநாதி =  பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்&lt;br /&gt;தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா = என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் &lt;br /&gt;தத³நந்தரம் விஸ²தே  = ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்&lt;br /&gt;யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே  அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் ‘தத்’ (அது) எனப்படும்  பிரம்மத்தில் புகுவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।&lt;br /&gt;मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥१८- ५६॥&lt;/div&gt;ஸர்வகர்மாண்யபி ஸதா³ குர்வாணோ மத்³வ்யபாஸ்²ரய: | &lt;br /&gt;மத்ப்ரஸாதா³த³வாப்நோதி ஸா²ஸ்²வதம் பத³மவ்யயம் || 18- 56||&lt;br /&gt;மத்³வ்யபாஸ்²ரய: = என்னையே சார்பாகக் கொண்டோன் &lt;br /&gt;ஸர்வ கர்மாணி = எல்லாத் தொழில்களையும் &lt;br /&gt;ஸதா³ குர்வாண: அபி =  எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்&lt;br /&gt;மத்ப்ரஸாதா³த் = எனதருளால் &lt;br /&gt;ஸா²ஸ்²வதம் அவ்யயம் பத³ம் = அழிவற்ற நித்தியப் பதவியை &lt;br /&gt;அவாப்நோதி = எய்துகிறான்&lt;br /&gt;எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே  சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।&lt;br /&gt;बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव ॥१८- ५७॥&lt;/div&gt;சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: | &lt;br /&gt;பு³த்³தி⁴யோக³முபாஸ்²ரித்ய மச்சித்த: ஸததம் ப⁴வ || 18- 57||&lt;br /&gt;ஸர்வகர்மாணி = செயல்களை யெல்லாம் &lt;br /&gt;சேதஸா  = அறிவினால் &lt;br /&gt;மயி ஸந்ந்யஸ்ய = எனக்கெனத் துறந்துவிட்டு&lt;br /&gt;பு³த்³தி⁴யோக³ம் உபாஸ்²ரித்ய = புத்தி யோகத்தில் சார்புற்று&lt;br /&gt;மத்பர: = என்னிடத்தே ஈடுபட்டு&lt;br /&gt;ஸததம் மத் சித்த: ப⁴வ = எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு&lt;br /&gt;அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே  ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில்  கொண்டு இரு.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।&lt;br /&gt;अथ चेत्त्वमहंकारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥१८- ५८॥&lt;/div&gt;மச்சித்த: ஸர்வது³ர்கா³ணி மத்ப்ரஸாதா³த்தரிஷ்யஸி | &lt;br /&gt;அத² சேத்த்வமஹங்காராந்ந ஸ்²ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி || 18- 58||&lt;br /&gt;மத் சித்த: = என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் &lt;br /&gt;ஸர்வது³ர்கா³ணி = எல்லாத் தடைகளையும் &lt;br /&gt;மத்ப்ரஸாதா³த் = எனதருளால் &lt;br /&gt;தரிஷ்யஸி = கடந்து செல்வாய்&lt;br /&gt;அத²  அஹங்காராத் த்வம் ந ஸ்²ரோஷ்யஸி சேத் = அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்&lt;br /&gt;விநங்க்ஷ்யஸி = அழிந்து போவாய்&lt;br /&gt;என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால்  கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்,  பெரிய நாசத்தை அடைவாய்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।&lt;br /&gt;मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥१८- ५९॥&lt;/div&gt;யத³ஹங்காரமாஸ்²ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே | &lt;br /&gt;மித்²யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி || 18- 59||&lt;br /&gt;யத் அஹங்காரம் ஆஸ்²ரித்ய = எந்த அகங்காரத்தின் வசப்பட்டு &lt;br /&gt;ந யோத்ஸ்யே இதி மந்யஸே = நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ&lt;br /&gt;தே ஏஷ: வ்யவஸாய: மித்²யா = இந்தத் தீர்மானம் பொய்யானது&lt;br /&gt;ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி = (ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்&lt;br /&gt;நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின்,  நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।&lt;br /&gt;कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥१८- ६०॥&lt;/div&gt;ஸ்வபா⁴வஜேந கௌந்தேய நிப³த்³த⁴: ஸ்வேந கர்மணா | &lt;br /&gt;கர்தும் நேச்ச²ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோ²ऽபி தத் || 18- 60||&lt;br /&gt;கௌந்தேய = குந்தியின் மகனே! &lt;br /&gt;யத் மோஹாத் கர்தும் ந இச்ச²ஸி = எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்&lt;br /&gt;தத் அபி ஸ்வேந ஸ்வபா⁴வஜேந கர்மணா = அதையும் நீ உன்னுடைய இயல்பான கர்ம வினையால் &lt;br /&gt;நிப³த்³த⁴:  = கட்டப் பட்டு &lt;br /&gt;அவஸ²: கரிஷ்யஸி = தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்&lt;br /&gt;இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால்  அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।&lt;br /&gt;भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥१८- ६१॥&lt;/div&gt;ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |&lt;br /&gt;ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||&lt;br /&gt;அர்ஜுந = அர்ஜுனா&lt;br /&gt;யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி  = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும் &lt;br /&gt;ஈஸ்²வர:  = ஈசுவரன் &lt;br /&gt;மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு  &lt;br /&gt;ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில் &lt;br /&gt;திஷ்ட²தி = நிற்கிறான்&lt;br /&gt;அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।&lt;br /&gt;तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥१८- ६२॥&lt;/div&gt;தமேவ ஸ²ரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேந பா⁴ரத | &lt;br /&gt;தத்ப்ரஸாதா³த்பராம் ஸா²ந்திம் ஸ்தா²நம் ப்ராப்ஸ்யஸி ஸா²ஸ்²வதம் || 18- 62||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா&lt;br /&gt;ஸர்வபா⁴வேந = எல்லா வடிவங்களிலும் &lt;br /&gt;தம் ஏவ ஸ²ரணம் க³ச்ச² = அவனையே சரணெய்து! &lt;br /&gt;தத்ப்ரஸாதா³த் = அவனருளால் &lt;br /&gt;பராம் ஸா²ந்திம் ஸா²ஸ்²வதம் ஸ்தா²நம் = பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை &lt;br /&gt;ப்ராப்ஸ்யஸி  = அடைவாய்&lt;br /&gt;அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इति ते ज्ञानमाख्यातं गुह्याद्‌गुह्यतरं मया ।&lt;br /&gt;विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥१८- ६३॥&lt;/div&gt;இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா | &lt;br /&gt;விம்ருஸ்²யைதத³ஸே²ஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||&lt;br /&gt;இதி கு³ஹ்யாத் கு³ஹ்யதரம் ஜ்ஞாநம் = இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை &lt;br /&gt;மயா தே ஆக்²யாதம்  = என்னால் உனக்கு கூறப்பட்டது &lt;br /&gt;ஏதத் அஸே²ஷேண விம்ருஸ்²ய = இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து &lt;br /&gt;யதா² இச்ச²ஸி ததா² குரு = எப்படி இஷ்டமோ அப்படிச் செய்&lt;br /&gt;இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।&lt;br /&gt;इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥१८- ६४॥&lt;/div&gt;ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஸ்²ருணு மே பரமம் வச: | &lt;br /&gt;இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||&lt;br /&gt;ஸர்வகு³ஹ்யதமம்  = எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய &lt;br /&gt;மே பரமம் வச:  = என்னுடைய பரம வசனத்தை &lt;br /&gt;பூ⁴ய: ஸ்²ருணு  = மீட்டுமொருமுறை கேள்&lt;br /&gt;மே த்³ருட⁴ம் இஷ்ட: அஸி = நீ திடமான நண்பன்&lt;br /&gt;தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி = ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்&lt;br /&gt;மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।&lt;br /&gt;मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥१८- ६५॥&lt;/div&gt;மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு | &lt;br /&gt;மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||&lt;br /&gt;மந்மநா ப⁴வ  = உன் மனதை எனக்காக்குக&lt;br /&gt;மத்³ப⁴க்த: = என் தொண்டனாகுக&lt;br /&gt;மத்³யாஜீ  = எனக்கென வேள்விசெய்க&lt;br /&gt;மாம் நமஸ்குரு = என்னையே வணங்குக&lt;br /&gt;மாமேவ ஏஷ்யஸி = என்னையெய்துவாய்&lt;br /&gt;ஸத்யம்  தே ப்ரதிஜாநே = உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன் &lt;br /&gt;மே ப்ரிய: அஸி = எனக்கு இனியவனாக இருக்கிறாய்.&lt;br /&gt;உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே  வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ  எனக்கினியை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।&lt;br /&gt;अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥१८- ६६॥&lt;/div&gt;ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ | &lt;br /&gt;அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||&lt;br /&gt;ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய = எல்லா அறங்களையும் விட்டு விட்டு &lt;br /&gt;மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ = என்னையே சரண் புகு&lt;br /&gt;ஸர்வபாபேப்⁴ய: = எல்லாப் பாவங்களினின்றும் &lt;br /&gt;அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி  = நான் உன்னை விடுவிக்கிறேன்&lt;br /&gt;மா ஸு²ச: = துயரப்படாதே&lt;br /&gt;எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।&lt;br /&gt;न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥१८- ६७॥&lt;/div&gt;இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந | &lt;br /&gt;ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி || 18- 67||&lt;br /&gt;தே இத³ம் கதா³சந = உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும் &lt;br /&gt;அதபஸ்காய = தவமிலாதோனுக்கும்&lt;br /&gt;அப⁴க்தாய ச = பக்தியில்லாதோனுக்கும்&lt;br /&gt;அஸு²ஸ்²ரூஷவே = கேட்க விரும்பாதோனுக்கும் &lt;br /&gt;ய: மாம் அப்⁴யஸூயதி = என்பால் பொறாமையுடையோனுக்கும்&lt;br /&gt;ந வாச்யம் = சொல்லாதே&lt;br /&gt;இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।&lt;br /&gt;भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥१८- ६८॥&lt;/div&gt;ய இமம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி | &lt;br /&gt;ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸ²ய: || 18- 68||&lt;br /&gt;ய: மயி பராம் ப⁴க்திம் க்ருத்வா  = எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி &lt;br /&gt;இமம் பரமம் கு³ஹ்யம் = இந்தப் பரம ரகசியத்தை (கீதையை) &lt;br /&gt;மத்³ப⁴க்தேஷு ய: அபி⁴தா⁴ஸ்யதி = என் பக்தர்களிடையே சொல்லுவோனோ&lt;br /&gt;மாம் ஏவ ஏஷ்யதி = என்னையே எய்துவான்&lt;br /&gt;அஸம்ஸ²ய: = ஐயமில்லை&lt;br /&gt;இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।&lt;br /&gt;भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥१८- ६९॥&lt;/div&gt;ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்²சிந்மே ப்ரியக்ருத்தம: | &lt;br /&gt;ப⁴விதா ந ச மே தஸ்மாத³ந்ய: ப்ரியதரோ பு⁴வி || 18- 69||&lt;br /&gt;தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம = அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் &lt;br /&gt;மநுஷ்யேஷு கஸ்²சித் ச  ந = மானிடருள்ளே வேறில்லை&lt;br /&gt;பு⁴வி தஸ்மாத் மே = உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு &lt;br /&gt;ப்ரியதர: அந்ய: = எனக்கு உகந்தவன் வேறு எவனும் &lt;br /&gt;ந ப⁴விதா = ஆக மாட்டான்&lt;br /&gt;மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।&lt;br /&gt;ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥१८- ७०॥&lt;/div&gt;அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ: | &lt;br /&gt;ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: || 18- 70||&lt;br /&gt;இமம் ஆவயோ: த⁴ர்ம்யம்  ஸம்வாத³ம் = நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை &lt;br /&gt;ய: அத்⁴யேஷ்யதே  = எவன் கற்றறிகிறானோ&lt;br /&gt;தேந ச அஹம் = அவனாலும் நான் &lt;br /&gt;ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்  = ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன் &lt;br /&gt;இதி மே மதி: = இஃதென் கொள்கை&lt;br /&gt;நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।&lt;br /&gt;सोऽपि मुक्तः शुभाँल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥१८- ७१॥&lt;/div&gt;ஸ்²ரத்³தா⁴வாநநஸூயஸ்²ச ஸ்²ருணுயாத³பி யோ நர: | &lt;br /&gt;ஸோऽபி முக்த: ஸு²பா⁴ம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் || 18- 71||&lt;br /&gt;ய: நர: = எந்த மனிதன் &lt;br /&gt;ஸ்²ரத்³தா⁴வாந் = நம்பிக்கை உடையவனாக &lt;br /&gt;அநஸூய: ச = பொறாமை போக்கியவனாக  &lt;br /&gt;ஸ்²ருணுயாத் அபி = கேட்பது மட்டுமே செய்வானெனினும்&lt;br /&gt;ஸ: அபி முக்த: = அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு &lt;br /&gt;புண்யகர்மணாம் ஸு²பா⁴ந் லோகாந் = புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை &lt;br /&gt;ப்ராப்நுயாத் = எய்துவான்&lt;br /&gt;நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும்,  அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு  நல்லுலகங்களெய்துவான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।&lt;br /&gt;कच्चिदज्ञानसंमोहः प्रनष्टस्ते धनंजय ॥१८- ७२॥&lt;/div&gt;கச்சிதே³தச்ச்²ருதம் பார்த² த்வயைகாக்³ரேண சேதஸா | &lt;br /&gt;கச்சித³ஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே த⁴நஞ்ஜய || 18- 72||&lt;br /&gt;பார்த² = பார்த்தா &lt;br /&gt;ஏதத் த்வயா ஏகாக்³ரேண சேதஸா = உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு  &lt;br /&gt;கச்சித் ஸ்²ருதம் = கேட்கப் பட்டதா? &lt;br /&gt;த⁴நஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ: = தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் &lt;br /&gt;கச்சித் ப்ரநஷ்ட: = அழிந்து விட்டதா?&lt;br /&gt;பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अर्जुन उवाच &lt;br /&gt;नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।&lt;br /&gt;स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥१८- ७३॥&lt;/div&gt;அர்ஜுந உவாச &lt;br /&gt;நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ந்மயாச்யுத | &lt;br /&gt;ஸ்தி²தோऽஸ்மி க³தஸந்தே³ஹ: கரிஷ்யே வசநம் தவ || 18- 73||&lt;br /&gt;அர்ஜுந உவாச அச்யுத! = அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா &lt;br /&gt;த்வத்ப்ரஸாதா³த் மோஹ: நஷ்ட: = நின்னருளாலே மயக்கம் அழிந்தது &lt;br /&gt;மயா ஸ்ம்ருதி: லப்³தா⁴ = நான் நினைவு அடைந்தேன்&lt;br /&gt;க³தஸந்தே³ஹ: ஸ்தி²த: அஸ்மி =  ஐயம் விலகி நிற்கிறேன் &lt;br /&gt;தவ வசநம் கரிஷ்யே = நீ செய்யச் சொல்வது செய்வேன்&lt;br /&gt;அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான்  நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;संजय उवाच&lt;br /&gt;इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।&lt;br /&gt;संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥१८- ७४॥&lt;/div&gt;ஸஞ்ஜய உவாச&lt;br /&gt;இத்யஹம் வாஸுதே³வஸ்ய பார்த²ஸ்ய ச மஹாத்மந: | &lt;br /&gt;ஸம்வாத³மிமமஸ்²ரௌஷமத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் || 18- 74||&lt;br /&gt;ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்&lt;br /&gt;இதி அஹம்  = இப்படி நான் &lt;br /&gt;வாஸுதே³வஸ்ய மஹாத்மந: பார்த²ஸ்ய ச = வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் &lt;br /&gt;இமம் அத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் = இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்  &lt;br /&gt;ஸம்வாத³ம் அஸ்²ரௌஷம் = உரையாடலைக் கேட்டேன்&lt;br /&gt;சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய  பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த  சம்பாஷணையைக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;व्यासप्रसादाच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।&lt;br /&gt;योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥१८- ७५॥&lt;/div&gt;வ்யாஸப்ரஸாதா³ச்ச்²ருதவாநேதத்³கு³ஹ்யமஹம் பரம் | &lt;br /&gt;யோக³ம் யோகே³ஸ்²வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத²யத: ஸ்வயம் || 18- 75||&lt;br /&gt;யோகே³ஸ்²வராத் க்ருஷ்ணாத் =  யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து  &lt;br /&gt;பரம் கு³ஹ்யம்  = பரம ரகசியமான &lt;br /&gt;ஏதத் யோக³ம்  ஸ்வயம் = இந்த யோகத்தை தான்&lt;br /&gt;ஸாக்ஷாத் கத²யத: = நேராகவே சொல்லும்போது&lt;br /&gt;அஹம் வ்யாஸப்ரஸாதா³த் = நான் வியாசனருளால் &lt;br /&gt;ஸ்²ருதவாந் = கேட்டேன்&lt;br /&gt;யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;राजन्संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।&lt;br /&gt;केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥१८- ७६॥&lt;/div&gt;ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத³மிமமத்³பு⁴தம் | &lt;br /&gt;கேஸ²வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: || 18- 76||&lt;br /&gt;ராஜந் = அரசனே &lt;br /&gt;கேஸ²வார்ஜுநயோ:  = கேசவ அர்ஜுனரின் &lt;br /&gt;அத்³பு⁴தம் புண்யம் ச இமம் ஸம்வாத³ம் = வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை &lt;br /&gt;ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து  &lt;br /&gt;முஹுர்முஹு: = மீண்டும் மீண்டும் &lt;br /&gt;ஹ்ருஷ்யாமி = மகிழ்கிறேன்&lt;br /&gt;அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।&lt;br /&gt;विस्मयो मे महान् राजन्हृष्यामि च पुनः पुनः ॥१८- ७७॥&lt;/div&gt;தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்³பு⁴தம் ஹரே: | &lt;br /&gt;விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: || 18- 77||&lt;br /&gt;ராஜந் = அரசனே! &lt;br /&gt;ஹரே: அதி அத்³பு⁴தம் = ஹரியின் மிகவும் அற்புதமான &lt;br /&gt;தத் ரூபம் ச = அந்த ரூபத்தை &lt;br /&gt;ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து &lt;br /&gt;மே மஹாந் விஸ்மய: =  எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது &lt;br /&gt;ச புந: புந: ஹ்ருஷ்யாமி = மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்&lt;br /&gt;அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து  எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।&lt;br /&gt;तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥१८- ७८॥&lt;/div&gt;யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ² த⁴நுர்த⁴ர: | &lt;br /&gt;தத்ர ஸ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம || 18- 78||&lt;br /&gt;யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ண: = எங்கு யோகக் கடவுள் கண்ணனும் &lt;br /&gt;யத்ர த⁴நுர்த⁴ர: பார்த²: =  எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ&lt;br /&gt;தத்ர ஸ்ரீ: விஜய: பூ⁴தி: = அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும் &lt;br /&gt;த்⁴ருவா நீதி = நிலை தவறாத நீதியும் (இருக்கும்) &lt;br /&gt;மம மதி: = என் உறுதியான கருத்து (இது)&lt;br /&gt;கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்?  அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென்  மதம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;img alt="" class="aligncenter size-full wp-image-2092" height="386" src="http://www.sangatham.com/wp-content/uploads/mahabharat_upadesha.jpg" title="mahabharat_upadesha" width="512" /&gt; &lt;hr /&gt; &lt;div class="Sloka" style="text-align: center;"&gt;ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे &lt;br /&gt;श्रिकृष्णार्जुन सम्वादे मोक्षसन्नियासयोगो नामष्टादशोऽध्याय: || 18 || &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்&lt;br /&gt;ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த&lt;br /&gt;உரையாடலில் ‘மோக்ஷ ஸந்நியாச யோகம்’ எனப் பெயர் படைத்த&lt;br /&gt;பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-6156390759957143168?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/6156390759957143168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=6156390759957143168' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/6156390759957143168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/6156390759957143168'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_2290.html' title='மோக்ஷ ஸந்நியாச யோகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-5263226009032207285</id><published>2011-05-20T09:53:00.000-07:00</published><updated>2011-05-20T09:53:42.731-07:00</updated><title type='text'>சிரத்தாத்ரய விபாக யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என  மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை  வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும்  வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார்.&lt;br /&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-2060" height="541" src="http://www.sangatham.com/wp-content/uploads/Gita_17.jpg" title="Gita_17" width="400" /&gt;&lt;br /&gt;அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே  வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல  வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று;  அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும்,  செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अर्जुन उवाच&lt;br /&gt;ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।&lt;br /&gt;तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥१७- १॥&lt;/div&gt;அர்ஜுந உவாச&lt;br /&gt;யே ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: | &lt;br /&gt;தேஷாம் நிஷ்டா² து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: || 17- 1|| &lt;br /&gt;அர்ஜுந உவாச, க்ருஷ்ண = அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா&lt;br /&gt;யே ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவர்கள் சாஸ்திர விதியை மீறி&lt;br /&gt;ஸ்²ரத்³த⁴யா அந்விதா: யஜந்தே  = ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ &lt;br /&gt;தேஷாம் நிஷ்டா² து கா = அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது?&lt;br /&gt;ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம: = சத்துவமா அல்லது ரஜசா, தமசா? &lt;br /&gt;அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும்  நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா?  கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?) &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच&lt;br /&gt;त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।&lt;br /&gt;सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥१७- २॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;த்ரிவிதா⁴ ப⁴வதி ஸ்²ரத்³தா⁴ தே³ஹிநாம் ஸா ஸ்வபா⁴வஜா | &lt;br /&gt;ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்²ருணு || 17- 2|| &lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;தே³ஹிநாம் ஸ்வபா⁴வஜா = ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான&lt;br /&gt;ஸா ஸ்²ரத்³தா⁴ = அந்த நம்பிக்கை &lt;br /&gt;த்ரிவிதா⁴ ப⁴வதி  = மூன்று வகையாகத் தோன்றுகிறது&lt;br /&gt;ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி = சாத்விகம், ராஜசம், தாமசம் என&lt;br /&gt;தாம் ஸ்²ருணு = அதைக் கேள் &lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று  வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள் &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।&lt;br /&gt;श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥१७- ३॥&lt;/div&gt;ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ப⁴வதி பா⁴ரத | &lt;br /&gt;ஸ்²ரத்³தா⁴மயோऽயம் புருஷோ யோ யச்ச்²ரத்³த⁴: ஸ ஏவ ஸ: || 17- 3|| &lt;br /&gt;பா⁴ரத = பாரதா&lt;br /&gt;ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ஸத்த்வாநுரூபா ப⁴வதி = யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது&lt;br /&gt;அயம் புருஷ: ஸ்²ரத்³தா⁴மய: = மனிதன் சிரத்தை மயமானவன் &lt;br /&gt;ய: யத் ஸ்²ரத்³த⁴: ஸ: = எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன் &lt;br /&gt;ஸ: ஏவ = அந்தப் பொருளேதான் ஆகிறான் &lt;br /&gt;பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை  அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில்  நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।&lt;br /&gt;प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥१७- ४॥&lt;/div&gt;யஜந்தே ஸாத்த்விகா தே³வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: | &lt;br /&gt;ப்ரேதாந்பூ⁴தக³ணாம்ஸ்²சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: || 17- 4|| &lt;br /&gt;ஸாத்த்விகா தே³வாந் யஜந்தே = ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர்&lt;br /&gt;ராஜஸா: யக்ஷரக்ஷாம்ஸி = ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்)&lt;br /&gt;அந்யே தாமஸா ஜநா:  = மற்றத் தமோ குணமுடையோர் &lt;br /&gt;ப்ரேதாந் பூ⁴தக³ணாந் ச = பிரேத பூத கணங்களுக்கு  &lt;br /&gt;யஜந்தே = வேள்வி செய்கிறார்கள் &lt;br /&gt;ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர்  யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ  குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।&lt;br /&gt;दम्भाहंकारसंयुक्ताः कामरागबलान्विताः ॥१७- ५॥&lt;/div&gt;அஸா²ஸ்த்ரவிஹிதம் கோ⁴ரம் தப்யந்தே யே தபோ ஜநா: | &lt;br /&gt;த³ம்பா⁴ஹங்காரஸம்யுக்தா: காமராக³ப³லாந்விதா: || 17- 5|| &lt;br /&gt;யே ஜநா: = எந்த மக்கள்&lt;br /&gt;அஸா²ஸ்த்ரவிஹிதம்  = நியமத்தை மீறி&lt;br /&gt;த³ம்ப⁴ அஹங்கார ஸம்யுக்தா: = டம்பமும் அகங்காரமுமுடையராய்&lt;br /&gt;காமராக³ ப³ல அந்விதா: = விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய் &lt;br /&gt;கோ⁴ரம் தப: தப்யந்தே = கோரமான தவஞ் செய்கிறார்களோ &lt;br /&gt;(சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய்,  விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।&lt;br /&gt;मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥१७- ६॥&lt;/div&gt;கர்ஷயந்த: ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமமசேதஸ: | &lt;br /&gt;மாம் சைவாந்த:ஸ²ரீரஸ்த²ம் தாந்வித்³த்⁴யாஸுரநிஸ்²சயாந் || 17- 6|| &lt;br /&gt;ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமம் ச = உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் &lt;br /&gt;அந்த:ஸ²ரீரஸ்த²ம் மாம் ஏவ = அகத்திலுள்ள என்னையும் &lt;br /&gt;கர்ஷயந்த:  = வருத்துகிறார்கள்&lt;br /&gt;தாந் அசேதஸ: = அந்த அறிவு கெட்டவர்கள்&lt;br /&gt;ஆஸுர நிஸ்²சயாந் வித்³தி⁴= அசுர நிச்சய முடையோரென்றுணர் &lt;br /&gt;இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும்  அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய  முடையோரென்றுணர்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।&lt;br /&gt;यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥१७- ७॥&lt;/div&gt;ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ⁴ ப⁴வதி ப்ரிய: | &lt;br /&gt;யஜ்ஞஸ்தபஸ்ததா² தா³நம் தேஷாம் பே⁴த³மிமம் ஸ்²ருணு || 17- 7|| &lt;br /&gt;ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி = ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் &lt;br /&gt;த்ரிவித⁴:  ப⁴வதி = மூன்று வகைப்படுகிறது&lt;br /&gt;ததா² யஜ்ஞ: தப: தா³நம் = அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும் &lt;br /&gt;தேஷாம் இமம் பே⁴த³ம் = அவற்றின் வேற்றுமையைக் &lt;br /&gt;ஸ்²ருணு = கேள் &lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும்,  தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக்  கேள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।&lt;br /&gt;रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥१७- ८॥&lt;/div&gt;ஆயு:ஸத்த்வப³லாரோக்³யஸுக²ப்ரீதிவிவர்த⁴நா: | &lt;br /&gt;ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: ஸ்தி²ரா ஹ்ருத்³யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: || 17- 8|| &lt;br /&gt;ஆயு: ஸத்த்வ ப³ல ஆரோக்³ய ஸுக² ப்ரீதி = உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி &lt;br /&gt;விவர்த⁴நா:, ரஸ்யா: ஸ்நிக்³தா⁴:  = மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின&lt;br /&gt;ஸ்தி²ரா: ஹ்ருத்³யா: ஆஹாரா: = உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள் &lt;br /&gt;ஸாத்த்விகப்ரியா:  = சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை &lt;br /&gt;உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை  மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன.  இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कट्‌वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।&lt;br /&gt;आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥१७- ९॥&lt;/div&gt;கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா³ஹிந: | &lt;br /&gt;ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து³:க²ஸோ²காமயப்ரதா³: || 17- 9|| &lt;br /&gt;கடு அம்ல லவண தீக்ஷ்ண = கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும் &lt;br /&gt;அதிஉஷ்ண = அதிகச் சூடு கொண்டன&lt;br /&gt;ரூக்ஷ விதா³ஹிந: = உலர்ந்தன, எரிச்சலுடையன &lt;br /&gt;ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: = இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர்&lt;br /&gt;து³:க² ஸோ²க ஆமயப்ரதா³: = இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன &lt;br /&gt;கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு  கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர்  விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यातयामं गतरसं पूति पर्युषितं च यत् ।&lt;br /&gt;उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥१७- १०॥&lt;/div&gt;யாதயாமம் க³தரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் | &lt;br /&gt;உச்சி²ஷ்டமபி சாமேத்⁴யம் போ⁴ஜநம் தாமஸப்ரியம் || 17- 10|| &lt;br /&gt;யத் போ⁴ஜநம் யாதயாமம் = எந்த உணவு கெட்டுப் போனது&lt;br /&gt;க³தரஸம் = சுவையற்றது&lt;br /&gt;பூதி  = அழுகியது&lt;br /&gt;பர்யுஷிதம்  ச = பழையது&lt;br /&gt;உச்சி²ஷ்டம் ச = எச்சில் பட்டது &lt;br /&gt;அமேத்⁴யம் அபி = அசுத்தம்&lt;br /&gt;தாமஸப்ரியம்  = தமோ குணமுடையோருக்குப் பிரியமானது &lt;br /&gt;பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।&lt;br /&gt;यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥१७- ११॥&lt;/div&gt;அப²லாகாங்க்ஷிபி⁴ர்யஜ்ஞோ விதி⁴த்³ருஷ்டோ ய இஜ்யதே | &lt;br /&gt;யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதா⁴ய ஸ ஸாத்த்விக: || 17- 11|| &lt;br /&gt;ய: விதி⁴த்³ருஷ்ட: = எவர் விதிகள் சொல்லியபடி &lt;br /&gt;யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ = வேள்வி புரிதல் கடமையென்று &lt;br /&gt;இதி மந: ஸமாதா⁴ய = மனம் தேறி &lt;br /&gt;அப²லாகாங்க்ஷிபி⁴: இஜ்யதே  = பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ&lt;br /&gt;ஸ ஸாத்த்விக: = அந்த வேள்வி சத்துவ குணமுடையது &lt;br /&gt;பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अभिसंधाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।&lt;br /&gt;इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥१७- १२॥&lt;/div&gt;அபி⁴ஸந்தா⁴ய து ப²லம் த³ம்பா⁴ர்த²மபி சைவ யத் | &lt;br /&gt;இஜ்யதே ப⁴ரதஸ்²ரேஷ்ட² தம் யஜ்ஞம் வித்³தி⁴ ராஜஸம் || 17- 12|| &lt;br /&gt;து ப⁴ரதஸ்²ரேஷ்ட² = பாரதரிற் சிறந்தாய்!&lt;br /&gt;த³ம்பா⁴ர்த²ம் ஏவ ச ப²லம்  அபி அபி⁴ஸந்தா⁴ய = ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு &lt;br /&gt;யத் இஜ்யதே= வேள்வி வேட்கப் படுகிறதோ&lt;br /&gt;தம் ராஜஸம் யஜ்ஞம்  வித்³தி⁴ = அது ராஜச வேள்வி என்று உணர் &lt;br /&gt;பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।&lt;br /&gt;श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥१७- १३॥&lt;/div&gt;விதி⁴ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத³க்ஷிணம் | &lt;br /&gt;ஸ்²ரத்³தா⁴விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே || 17- 13|| &lt;br /&gt;விதி⁴ஹீநம் = விதி தவறியது&lt;br /&gt;அஸ்ருஷ்டாந்நம் = பிறர்க்குணவு தராததும் &lt;br /&gt;மந்த்ரஹீநம் = மந்திர மற்றது&lt;br /&gt;அத³க்ஷிணம் = தக்ஷிணையற்றது&lt;br /&gt;ஸ்²ரத்³தா⁴விரஹிதம் = நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது &lt;br /&gt;யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே = இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார் &lt;br /&gt;விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது,  நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।&lt;br /&gt;ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥१७- १४॥&lt;/div&gt;தே³வத்³விஜகு³ருப்ராஜ்ஞபூஜநம் ஸௌ²சமார்ஜவம் | &lt;br /&gt;ப்³ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸா²ரீரம் தப உச்யதே || 17- 14|| &lt;br /&gt;தே³வ த்³விஜ கு³ரு ப்ராஜ்ஞ பூஜநம் = தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல்&lt;br /&gt;ஸௌ²சம் ஆர்ஜவம் ப்³ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச = தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை &lt;br /&gt;ஸா²ரீரம் தப உச்யதே = இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும் &lt;br /&gt;தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல்,  தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய  தவமெனப்படும்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।&lt;br /&gt;स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥१७- १५॥&lt;/div&gt;அநுத்³வேக³கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் | &lt;br /&gt;ஸ்வாத்⁴யாயாப்⁴யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே || 17- 15|| &lt;br /&gt;யத் அநுத்³வேக³கரம்  ஸத்யம் ச = சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, &lt;br /&gt;ப்ரியஹிதம்  = இனியது, நலங் கருதியதுமாகிய &lt;br /&gt;வாக்யம்  ச = சொல்லுதல்&lt;br /&gt;ஸ்வாத்⁴யாய அப்⁴யஸநம் ஏவ = கல்விப் பயிற்சி &lt;br /&gt;வாங்மயம் தப: உச்யதே = இவை வாக்குத் தவமெனப்படும் &lt;br /&gt;சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मनः प्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।&lt;br /&gt;भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥१७- १६॥&lt;/div&gt;மந: ப்ரஸாத³: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்³ரஹ: | &lt;br /&gt;பா⁴வஸம்ஸு²த்³தி⁴ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே || 17- 16|| &lt;br /&gt;மந: ப்ரஸாத³: = மன மகிழ்ச்சி&lt;br /&gt;ஸௌம்யத்வம்  = அமைதி, &lt;br /&gt;மௌநம் = மௌனம்&lt;br /&gt;ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்&lt;br /&gt;பா⁴வஸம்ஸு²த்³தி⁴: = எண்ணத் தூய்மை &lt;br /&gt;இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே = இவை மனத் தவமெனப்படும் &lt;br /&gt;மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத் தவமெனப்படும்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः ।&lt;br /&gt;अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्त्विकं परिचक्षते ॥१७- १७॥&lt;/div&gt;ஸ்²ரத்³த⁴யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித⁴ம் நரை: | &lt;br /&gt;அப²லாகாங்க்ஷிபி⁴ர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே || 17- 17|| &lt;br /&gt;அப²லாகாங்க்ஷிபி⁴: யுக்தை: நரை: = பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால் &lt;br /&gt;பரயா ஸ்²ரத்³த⁴யா தப்தம்  = உயர்ந்த நம்பிக்கையுடன் &lt;br /&gt;தத் த்ரிவித⁴ம் தப: =  மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம் &lt;br /&gt;ஸாத்த்விகம் பரிசக்ஷதே  = சாத்வீகமெனப்படும் &lt;br /&gt;பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।&lt;br /&gt;क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥१७- १८॥&lt;/div&gt;ஸத்காரமாநபூஜார்த²ம் தபோ த³ம்பே⁴ந சைவ யத் | &lt;br /&gt;க்ரியதே ததி³ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்⁴ருவம் || 17- 18|| &lt;br /&gt;யத் தப: = எந்த தவம் &lt;br /&gt;ஸத்காரமாநபூஜார்த²ம் ச ஏவ = மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்) &lt;br /&gt;த³ம்பே⁴ந  க்ரியதே = ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய &lt;br /&gt;இஹ ராஜஸம் ப்ரோக்தம் = தவம் ராஜசமெனப்படும்&lt;br /&gt;தத் அத்⁴ருவம் சலம் = அஃது நிலையற்றது; உறுதியற்றது &lt;br /&gt;மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக  செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मूढग्राहेणात्मनो यत्पीडया क्रियते तपः ।&lt;br /&gt;परस्योत्सादनार्थं वा तत्तामसमुदाहृतम् ॥१७- १९॥&lt;/div&gt;மூட⁴க்³ராஹேணாத்மநோ யத்பீட³யா க்ரியதே தப: | &lt;br /&gt;பரஸ்யோத்ஸாத³நார்த²ம் வா தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 19|| &lt;br /&gt;யத் மூட⁴க்³ராஹேண = எந்த மூடக் கொள்கையுடன் &lt;br /&gt;ஆத்மந: பீட³யா வா = தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு &lt;br /&gt;பரஸ்ய உத்ஸாத³நார்த²ம் க்ரியதே = பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய &lt;br /&gt;தத் தப: தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தவம் தாமசம் எனப்படும் &lt;br /&gt;மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;दातव्यमिति यद्दानं दीयतेऽनुपकारिणे ।&lt;br /&gt;देशे काले च पात्रे च तद्दानं सात्त्विकं स्मृतम् ॥१७- २०॥&lt;/div&gt;தா³தவ்யமிதி யத்³தா³நம் தீ³யதேऽநுபகாரிணே | &lt;br /&gt;தே³ஸே² காலே ச பாத்ரே ச தத்³தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் || 17- 20|| &lt;br /&gt;தா³தவ்யம் இதி யத் தா³நம் = கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம்&lt;br /&gt;தே³ஸே² காலே ச பாத்ரே ச = தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் &lt;br /&gt;அநுபகாரிணே தீ³யதே = கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ &lt;br /&gt;தத் தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் = அந்த தானம் சாத்வீகமென்பர் &lt;br /&gt;கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும்  காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே  சாத்வீகமென்பர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः ।&lt;br /&gt;दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ॥१७- २१॥&lt;/div&gt;யத்து ப்ரத்யுபகாரார்த²ம் ப²லமுத்³தி³ஸ்²ய வா புந: | &lt;br /&gt;தீ³யதே ச பரிக்லிஷ்டம் தத்³தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 17- 21|| &lt;br /&gt;து யத் பரிக்லிஷ்டம்  ச = ஆனால் மன வருத்தத்துடன்  &lt;br /&gt;ப்ரத்யுபகாரார்த²ம் வா = கைம்மாறு வேண்டியும்&lt;br /&gt;ப²லம் உத்³தி³ஸ்²ய புந: தீ³யதே = பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ &lt;br /&gt;தத் தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த தானத்தை ராஜசமென்பர் &lt;br /&gt;கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।&lt;br /&gt;असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ॥१७- २२॥&lt;/div&gt;அதே³ஸ²காலே யத்³தா³நமபாத்ரேப்⁴யஸ்²ச தீ³யதே | &lt;br /&gt;அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 22||&lt;br /&gt;யத் தா³நம் அஸத்க்ருதம் = எந்த தானம் மதிப்பின்றி &lt;br /&gt;அவஜ்ஞாதம் = இகழ்ச்சியுடன் &lt;br /&gt;அதே³ஸ²காலே ச = தகாத இடத்தில், தகாத காலத்தில்&lt;br /&gt;அபாத்ரேப்⁴ய தீ³யதே = தகாதர்க்குச் தரப் படுகிறதோ&lt;br /&gt;தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அந்த தானம் தாமசமெனப்படும் &lt;br /&gt;தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ॐतत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।&lt;br /&gt;ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥१७- २३॥&lt;/div&gt;ஓம்தத்ஸதி³தி நிர்தே³ஸோ² ப்³ரஹ்மணஸ்த்ரிவித⁴: ஸ்ம்ருத: | &lt;br /&gt;ப்³ராஹ்மணாஸ்தேந வேதா³ஸ்²ச யஜ்ஞாஸ்²ச விஹிதா: புரா || 17- 23||&lt;br /&gt;ஓம் தத் ஸத் இதி த்ரிவித⁴: = ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக &lt;br /&gt;ப்³ரஹ்மண: நிர்தே³ஸ²: ஸ்ம்ருத: = பிரம்மத்தைக் குறிப்பது என்பர் &lt;br /&gt;தேந புரா = அதனால் முன்பு &lt;br /&gt;ப்³ராஹ்மணா: வேதா³: ச யஜ்ஞா: ச = பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் &lt;br /&gt;விஹிதா: = வகுக்கப்பட்டன &lt;br /&gt;“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால்  முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपःक्रियाः ।&lt;br /&gt;प्रवर्तन्ते विधानोक्ताः सततं ब्रह्मवादिनाम् ॥१७- २४॥&lt;/div&gt;தஸ்மாதோ³மித்யுதா³ஹ்ருத்ய யஜ்ஞதா³நதப:க்ரியா: | &lt;br /&gt;ப்ரவர்தந்தே விதா⁴நோக்தா: ஸததம் ப்³ரஹ்மவாதி³நாம் || 17- 24||&lt;br /&gt;தஸ்மாத் ப்³ரஹ்மவாதி³நாம் = ஆதலால், பிரம்மவாதிகள் &lt;br /&gt;விதா⁴நோக்தா:  யஜ்ஞ = விதிப்படி புரியும் வேள்வி&lt;br /&gt;தா³ந தப: க்ரியா: = தவம், தானம் என்ற கிரியைகள் &lt;br /&gt;ஸததம் ஓம் இதி = எப்போதும் ‘ஓம்’ என்று &lt;br /&gt;உதா³ஹ்ருத்ய ப்ரவர்தந்தே = தொடங்கிச் செய்யப்படுகின்றன &lt;br /&gt;ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तदित्यनभिसन्धाय फलं यज्ञतपःक्रियाः ।&lt;br /&gt;दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः ॥१७- २५॥&lt;/div&gt;ததி³த்யநபி⁴ஸந்தா⁴ய ப²லம் யஜ்ஞதப:க்ரியா: | &lt;br /&gt;தா³நக்ரியாஸ்²ச விவிதா⁴: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி⁴: || 17- 25|| &lt;br /&gt;தத் இதி = ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து &lt;br /&gt;ப²லம் அநபி⁴ஸந்தா⁴ய = பயனைக் கருதாமல்&lt;br /&gt;விவிதா⁴: யஜ்ஞதப:க்ரியா: = பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் &lt;br /&gt;தா³நக்ரியா: ச = தானமுமாகிய கிரியைகள் &lt;br /&gt;மோக்ஷகாங்க்ஷிபி⁴: க்ரியந்தே = மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன &lt;br /&gt;‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும்  தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।&lt;br /&gt;प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥१७- २६॥&lt;/div&gt;ஸத்³பா⁴வே ஸாது⁴பா⁴வே ச ஸதி³த்யேதத்ப்ரயுஜ்யதே | &lt;br /&gt;ப்ரஸ²ஸ்தே கர்மணி ததா² ஸச்ச²ப்³த³: பார்த² யுஜ்யதே || 17- 26|| &lt;br /&gt;ஸத் இதி = ‘ஸத்’ என்ற சொல் &lt;br /&gt;ஏதத் ஸத்³பா⁴வே = உண்மை யென்ற பொருளிலும்&lt;br /&gt;ஸாது⁴பா⁴வே ச  ப்ரயுஜ்யதே = நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது&lt;br /&gt;பார்த²  = பார்த்தா&lt;br /&gt;ததா²  ப்ரஸ²ஸ்தே கர்மணி = புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் &lt;br /&gt;ஸத் ஸ²ப்³த³: யுஜ்யதே =‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது &lt;br /&gt;‘ஸத்’ என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும்  வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘ஸத்’  என்ற சொல் வழங்குகிறது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते ।&lt;br /&gt;कर्म चैव तदर्थीयं सदित्येवाभिधीयते ॥१७- २७॥&lt;/div&gt;யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஸதி³தி சோச்யதே | &lt;br /&gt;கர்ம சைவ தத³ர்தீ²யம் ஸதி³த்யேவாபி⁴தீ⁴யதே || 17- 27|| &lt;br /&gt;யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஏவ = வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் &lt;br /&gt;ஸத் இதி உச்யதே = ‘ஸத்’ எனப்படுகிறது&lt;br /&gt;ச தத³ர்தீ²யம்  = மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் &lt;br /&gt;கர்ம ஏவ ஸத் இதி அபி⁴தீ⁴யதே = கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும் &lt;br /&gt;வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது.  பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् ।&lt;br /&gt;असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह ॥१७- २८॥&lt;/div&gt;அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் | &lt;br /&gt;அஸதி³த்யுச்யதே பார்த² ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || 17- 28|| &lt;br /&gt;பார்த²  = பார்த்தா &lt;br /&gt;அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம்  = அசிரத்தையுடன் வேள்வியும் தானமும்&lt;br /&gt;தப்தம் தப: ச =  செய்யும் தவமும் &lt;br /&gt;யத் க்ருதம் = கர்மமும் &lt;br /&gt;அஸத் இதி உச்யதே = ‘அஸத்’ எனப்படும்&lt;br /&gt;தத் இஹ நோ ப்ரேத்ய ச ந = அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை &lt;br /&gt;அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’  எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா; &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka" style="text-align: center;"&gt;ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे &lt;br /&gt;श्रिकृष्णार्जुन सम्वादे श्रद्धात्रयविभागयोगो नाम सप्तदशोऽध्याय: || 17 || &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்&lt;br /&gt;ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த&lt;br /&gt;உரையாடலில் ‘சிரத்தாத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த&lt;br /&gt;பதினேழாம் அத்தியாயம் நிறைவுற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-5263226009032207285?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/5263226009032207285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=5263226009032207285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/5263226009032207285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/5263226009032207285'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_1052.html' title='சிரத்தாத்ரய விபாக யோகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-8254141930752268096</id><published>2011-05-20T09:51:00.001-07:00</published><updated>2011-05-20T09:51:57.115-07:00</updated><title type='text'>தெய்வாசுர சம்பத் விபாக யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="PostTitle1"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள்.  அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது  தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை  இரக்கம் பெற்றிருப்பார். &lt;br /&gt;அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும்,  அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார  பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார். &lt;br /&gt;மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும்  உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே  செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக்  கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு  சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு  சாஸ்திரமே பிரமாணமாகும்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच &lt;br /&gt;अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।&lt;br /&gt;दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ர்ஜ்ஞாநயோக³வ்யவஸ்தி²தி: | &lt;br /&gt;தா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||&lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴  = அஞ்சாமை, உள்ளத் தூய்மை, &lt;br /&gt;ஜ்ஞாநயோக³ வ்யவஸ்தி²தி: =  ஞான யோகத்தில் உறுதி &lt;br /&gt;தா³நம் த³ம ச = ஈகை, தன்னடக்கம்&lt;br /&gt;யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாய: = வேள்வி, கற்றல், &lt;br /&gt;தப ஆர்ஜவம் =தவம், நேர்மை &lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।&lt;br /&gt;दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥१६- २॥&lt;/div&gt;அஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³: ஸா²ந்திரபைஸு²நம் | &lt;br /&gt;த³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் || 16- 2||&lt;br /&gt;அஹிம்ஸா = கொல்லாமை, &lt;br /&gt;ஸத்யம் = வாய்மை, &lt;br /&gt;அக்ரோத⁴: = சினவாமை, &lt;br /&gt;த்யாக³: = துறவு, &lt;br /&gt;ஸா²ந்தி = ஆறுதல், &lt;br /&gt;அபைஸு²நம் = வண்மை, &lt;br /&gt;பூ⁴தேஷு த³யா = ஜீவதயை, &lt;br /&gt;அலோலுப்த்வம் = அவாவின்மை, &lt;br /&gt;மார்த³வம் ஹ்ரீ: = மென்மை, நாணுடைமை, &lt;br /&gt;அசாபலம் = சலியாமை &lt;br /&gt;கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை, &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।&lt;br /&gt;भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत ॥१६- ३॥&lt;/div&gt;தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சமத்³ரோஹோ நாதிமாநிதா | &lt;br /&gt;ப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத || 16- 3||&lt;br /&gt;தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சம் = ஒளி, பொறை, உறுதி, சுத்தம், &lt;br /&gt;அத்³ரோஹ: = துரோகமின்மை – &lt;br /&gt;ந அதிமாநிதா = செருக்கு கொள்ளாமை  &lt;br /&gt;தை³வீம் ஸம்பத³ம் = தெய்வ சம்பத்தை &lt;br /&gt;அபி⁴ஜாதஸ்ய ப⁴வந்தி = எய்தியவனிடம் காணப்படுகின்றன&lt;br /&gt;பா⁴ரத = பாரதா &lt;br /&gt;ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;दम्भो दर्पोऽभिमानश्च क्रोधः पारुष्यमेव च ।&lt;br /&gt;अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम् ॥१६- ४॥&lt;/div&gt;த³ம்போ⁴ த³ர்போऽபி⁴மாநஸ்²ச க்ரோத⁴: பாருஷ்யமேவ ச | &lt;br /&gt;அஜ்ஞாநம் சாபி⁴ஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||&lt;br /&gt;பார்த²  = பார்த்தா&lt;br /&gt;த³ம்ப⁴: த³ர்ப: அபி⁴மாந ச = டம்பம், இறுமாப்பு, கர்வம்&lt;br /&gt;க்ரோத⁴: பாருஷ்யம் ஏவ ச = சினம், கடுமை&lt;br /&gt;அஜ்ஞாநம்  ஏவ = அஞ்ஞானம் &lt;br /&gt;ஆஸுரீம் ஸம்பத³ம் = அசுர சம்பத்தை &lt;br /&gt;அபி⁴ஜாதஸ்ய = எய்தியவனிடம் காணப் படுகின்றன &lt;br /&gt;டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;दैवी संपद्विमोक्षाय निबन्धायासुरी मता ।&lt;br /&gt;मा शुचः संपदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥१६- ५॥&lt;/div&gt;தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா | &lt;br /&gt;மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||&lt;br /&gt;தை³வீ ஸம்பத் விமோக்ஷாய = தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம்&lt;br /&gt;ஆஸுரீ நிப³ந்தா⁴ய மதா = அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை &lt;br /&gt;பாண்ட³வ = பாண்டவா&lt;br /&gt;தை³வீம் ஸம்பத³ம் அபி⁴ஜாத: அஸி =  தேவ சம்பத்தை எய்தி விட்டாய்&lt;br /&gt;மா ஸு²ச: = துயரப்படாதே &lt;br /&gt;தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।&lt;br /&gt;दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥१६- ६॥&lt;/div&gt;த்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மிந்தை³வ ஆஸுர ஏவ ச | &lt;br /&gt;தை³வோ விஸ்தரஸ²: ப்ரோக்த ஆஸுரம் பார்த² மே ஸ்²ருணு || 16- 6||&lt;br /&gt;பார்த²  = பார்த்தா&lt;br /&gt;அஸ்மிந் லோகே = இவ்வுலகத்தில் &lt;br /&gt;பூ⁴தஸர்கௌ³ த்³வௌ ஏவ = உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்&lt;br /&gt;தை³வ ஆஸுர ச = தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது&lt;br /&gt;தை³வ: விஸ்தரஸ²: ப்ரோக்த = தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் &lt;br /&gt;ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள் &lt;br /&gt;இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது.  அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர  இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।&lt;br /&gt;न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥१६- ७॥&lt;/div&gt;ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: | &lt;br /&gt;ந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||&lt;br /&gt;ஆஸுரா: ஜநா =  அசுரத் தன்மை கொண்டோர் &lt;br /&gt;ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது³ = தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்&lt;br /&gt;தேஷு ஸௌ²சம்  ந = அவர்களிடம் தூய்மையேனும் இல்லை &lt;br /&gt;ஆசார: ச ந = ஒழுக்கமேனும் இல்லை &lt;br /&gt;ஸத்யம் அபி ந வித்³யதே = வாய்மையேனும் காணப்படுவதில்லை &lt;br /&gt;அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்.  தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।&lt;br /&gt;अपरस्परसंभूतं किमन्यत्कामहैतुकम् ॥१६- ८॥&lt;/div&gt;அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் | &lt;br /&gt;அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||&lt;br /&gt;ஜக³த் அஸத்யம்  அப்ரதிஷ்ட²ம் = இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் &lt;br /&gt;அநீஸ்²வரம் = கடவுளற்றதென்றும்&lt;br /&gt;அபரஸ்பரஸம்பூ⁴தம்  = சொல்லுகிறார்கள்&lt;br /&gt;காமஹைதுகம் = காமத்தை ஏதுவாக உடையது &lt;br /&gt;அந்யத் கிம் தே ஆஹூ: = இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்? &lt;br /&gt;அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும்  கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும்,  வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।&lt;br /&gt;प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽहिताः ॥१६- ९॥&lt;/div&gt;ஏதாம் த்³ருஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோऽல்பபு³த்³த⁴ய: | &lt;br /&gt;ப்ரப⁴வந்த்யுக்³ரகர்மாண: க்ஷயாய ஜக³தோऽஹிதா: || 16- 9||&lt;br /&gt;ஏதாம் த்³ருஷ்டிம் அவஷ்டப்⁴ய = இந்தக் காட்சியில் நிலைபெற்று &lt;br /&gt;அல்பபு³த்³த⁴ய: நஷ்டாத்மாந: = அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் &lt;br /&gt;அஹிதா: = தீமையையே நினைப்பவர்களாக &lt;br /&gt;உக்³ரகர்மாண: = கொடிய தொழில் செய்பவர்களாக &lt;br /&gt;ஜக³த: க்ஷயாய ப்ரப⁴வந்தி = உலக நாசத்திற்கே முனைகிறார்கள் &lt;br /&gt;இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள்  உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில்  செய்கின்றனர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।&lt;br /&gt;मोहाद्‌गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥१६- १०॥&lt;/div&gt;காமமாஸ்²ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதா³ந்விதா: | &lt;br /&gt;மோஹாத்³க்³ருஹீத்வாஸத்³க்³ராஹாந்ப்ரவர்தந்தேऽஸு²சிவ்ரதா: || 16- 10||&lt;br /&gt;த³ம்ப⁴மாந மதா³ந்விதா: = டம்பமும் மதமும் பொருந்தியவராய்&lt;br /&gt;து³ஷ்பூரம் = நிரம்பவொண்ணாத &lt;br /&gt;காமம் ஆஸ்²ரித்ய = காமத்தைச் சார்ந்து&lt;br /&gt;மோஹாத் அஸத்³க்³ராஹாந் க்³ருஹீத்வா = மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு &lt;br /&gt;அஸு²சிவ்ரதா: ப்ரவர்தந்தே = அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள் &lt;br /&gt;நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும்,  பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த  நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।&lt;br /&gt;कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥१६- ११॥&lt;/div&gt;சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்²ரிதா: | &lt;br /&gt;காமோபபோ⁴க³பரமா ஏதாவதி³தி நிஸ்²சிதா: || 16- 11||&lt;br /&gt;ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம் = பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில் &lt;br /&gt;உபாஸ்²ரிதா: = பொருந்தி&lt;br /&gt;காமோபபோ⁴க³பரமா: ச = விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்&lt;br /&gt;ஏதாவத் இதி நிஸ்²சிதா: = ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக &lt;br /&gt;பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத்  தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய  முடையோராய், &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।&lt;br /&gt;ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥१६- १२॥&lt;/div&gt;ஆஸா²பாஸ²ஸ²தைர்ப³த்³தா⁴: காமக்ரோத⁴பராயணா: | &lt;br /&gt;ஈஹந்தே காமபோ⁴கா³ர்த²மந்யாயேநார்த²ஸஞ்சயாந் || 16- 12|| &lt;br /&gt;ஆஸா²பாஸ²ஸ²தை = நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் &lt;br /&gt;ப³த்³தா⁴: = கட்டுண்டு &lt;br /&gt;காம க்ரோத⁴பராயணா:  = காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் &lt;br /&gt;காமபோ⁴கா³ர்த²ம் = காம போகத்துக்காக &lt;br /&gt;அந்யாயேந அர்த² ஸஞ்சயாந் = அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க&lt;br /&gt;ஈஹந்தே = விரும்புகிறார்கள் &lt;br /&gt;நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும்  சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்  குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।&lt;br /&gt;इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥१६- १३॥&lt;/div&gt;இத³மத்³ய மயா லப்³த⁴மிமம் ப்ராப்ஸ்யே மநோரத²ம் | &lt;br /&gt;இத³மஸ்தீத³மபி மே ப⁴விஷ்யதி புநர்த⁴நம் || 16- 13|| &lt;br /&gt;மயா அத்³ய இத³ம் லப்³த⁴ம் = என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது &lt;br /&gt;இமம் மநோரத²ம் ப்ராப்ஸ்யே = இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்&lt;br /&gt;மே இத³ம் த⁴நம் அஸ்தி = என்னிடம் இந்த செல்வம் உள்ளது &lt;br /&gt;புந: அபி இத³ம் ப⁴விஷ்யதி = இனி இன்ன பொருளை பெறுவேன் &lt;br /&gt;“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;” &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।&lt;br /&gt;ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥१६- १४॥&lt;/div&gt;அஸௌ மயா ஹத: ஸ²த்ருர்ஹநிஷ்யே சாபராநபி | &lt;br /&gt;ஈஸ்²வரோऽஹமஹம் போ⁴கீ³ ஸித்³தோ⁴ऽஹம் ப³லவாந்ஸுகீ² || 16- 14|| &lt;br /&gt;அஸௌ ஸ²த்ரு மயா ஹத: = இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்&lt;br /&gt;ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே = இனி மற்றவர்களைக் கொல்வேன்&lt;br /&gt;அஹம் ஈஸ்²வர: போ⁴கீ³ =  நான் ஆள்வோன், நான் போகி&lt;br /&gt;அஹம் ஸித்³த⁴: = நான் சித்தன்&lt;br /&gt;ப³லவாந் = பலவான்&lt;br /&gt;ஸுகீ² = சுகத்தை அனுபவிப்பவன் &lt;br /&gt;“இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான்  ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.” &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।&lt;br /&gt;यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥&lt;/div&gt;ஆட்⁴யோऽபி⁴ஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்³ருஸோ² மயா | &lt;br /&gt;யக்ஷ்யே தா³ஸ்யாமி மோதி³ஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15|| &lt;br /&gt;ஆட்⁴ய: அபி⁴ஜநவாந் அஸ்மி = நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன்&lt;br /&gt;மயா ஸத்³ருஸ²: அந்ய: க: அஸ்தி = எனக்கு நிகர் வேறு யாவருளர்? &lt;br /&gt;யக்ஷ்யே = வேள்வி செய்கிறேன்&lt;br /&gt;தா³ஸ்யாமி  = கொடுப்பேன்; &lt;br /&gt;மோதி³ஷ்ய = களிப்பேன்&lt;br /&gt;இதி அஜ்ஞாநவிமோஹிதா: = என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர் &lt;br /&gt;“நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர், &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः ।&lt;br /&gt;प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ॥१६- १६॥&lt;/div&gt;அநேகசித்தவிப்⁴ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: | &lt;br /&gt;ப்ரஸக்தா: காமபோ⁴கே³ஷு பதந்தி நரகேऽஸு²சௌ || 16- 16|| &lt;br /&gt;அநேகசித்தவிப்⁴ராந்தா = பல சித்தங்களால் மருண்டோர்&lt;br /&gt;மோஹ ஜால ஸமாவ்ருதா: = மோகவலையில் அகப்பட்டோர்&lt;br /&gt;காமபோ⁴கே³ஷு ப்ரஸக்தா: = காம போகங்களில் பற்றுண்டோர்&lt;br /&gt;அஸு²சௌ நரகே பதந்தி = இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள் &lt;br /&gt;பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आत्मसंभाविताः स्तब्धा धनमानमदान्विताः ।&lt;br /&gt;यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥१६- १७॥&lt;/div&gt;ஆத்மஸம்பா⁴விதா: ஸ்தப்³தா⁴ த⁴நமாநமதா³ந்விதா: | &lt;br /&gt;யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த³ம்பே⁴நாவிதி⁴பூர்வகம் || 16- 17|| &lt;br /&gt;ஆத்மஸம்பா⁴விதா: = இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர்&lt;br /&gt;ஸ்தப்³தா⁴: = முரடர்&lt;br /&gt;த⁴ந மாந மத³ அந்விதா: = செல்வச் செருக்கும் மதமுமுடையோர்&lt;br /&gt;தே நாமயஜ்ஞை = அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி &lt;br /&gt;த³ம்பே⁴ந அவிதி⁴ பூர்வகம் யஜந்தே = டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர் &lt;br /&gt;இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும்  மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி  செய்கின்றனர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।&lt;br /&gt;मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥१६- १८॥&lt;/div&gt;அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: | &lt;br /&gt;மாமாத்மபரதே³ஹேஷு ப்ரத்³விஷந்தோऽப்⁴யஸூயகா: || 16- 18||&lt;br /&gt;அஹங்காரம் ப³லம் த³ர்பம்  = அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும்&lt;br /&gt;காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: = விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய &lt;br /&gt;அப்⁴யஸூயகா:  = பிறரை இகழ்கின்றவர்களாக&lt;br /&gt;ஆத்மபரதே³ஹேஷு = மற்றவர் உடல்களிலும் உள்ள&lt;br /&gt;மாம் ப்ரத்³விஷந்த = என்னை வெறுக்கிறார்கள் &lt;br /&gt;அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும்,  சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும்  உள்ள என்னைப் பகைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तानहं द्विषतः क्रुरान्संसारेषु नराधमान् ।&lt;br /&gt;क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ॥१६- १९॥&lt;/div&gt;தாநஹம் த்³விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராத⁴மாந் | &lt;br /&gt;க்ஷிபாம்யஜஸ்ரமஸு²பா⁴நாஸுரீஷ்வேவ யோநிஷு || 16- 19|| &lt;br /&gt;த்³விஷத: க்ருராந் = வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும் &lt;br /&gt;நராத⁴மாந் தாந் அஸு²பா⁴ந் = உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை &lt;br /&gt;அஹம் அஜஸ்ரம் = நான் எப்போதும் &lt;br /&gt;ஸம்ஸாரேஷு = சம்சாரத்தில்&lt;br /&gt;ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி =அசுர பிறப்புகளில் எறிகிறேன் &lt;br /&gt;இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि ।&lt;br /&gt;मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥१६- २०॥&lt;/div&gt;ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா⁴ ஜந்மநி ஜந்மநி | &lt;br /&gt;மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத⁴மாம் க³திம் || 16- 20||&lt;br /&gt;கௌந்தேய  = குந்தியின் மகனே!&lt;br /&gt;மூடா⁴: மாம் அப்ராப்ய ஏவ = இம்மூடர் என்னை யெய்தாமலே &lt;br /&gt;ஜந்மநி ஜந்மநி = பிறப்புத் தோறும் &lt;br /&gt;ஆஸுரீம் யோநிம் ஆபந்நா: = அசுரக் கருக்களில் தோன்றி &lt;br /&gt;தத: அத⁴மாம் க³திம் யாந்தி = மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள் &lt;br /&gt;பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;img alt="" class="aligncenter size-full wp-image-2055" height="541" src="http://www.sangatham.com/wp-content/uploads/Gita_16.jpg" title="Gita_16" width="400" /&gt; &lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।&lt;br /&gt;कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥&lt;/div&gt;த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: | &lt;br /&gt;காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21|| &lt;br /&gt;இத³ம் ஆத்மந: நாஸ²நம் = இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான &lt;br /&gt;த்ரிவித⁴ம் நரகஸ்ய த்³வாரம் = இம் மூன்று நரக வாயில்கள் &lt;br /&gt;காம: க்ரோத⁴: ததா² லோப⁴ = காமம், சினம், அவா&lt;br /&gt;தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் = ஆதலால், இம்மூன்றையும் விடுக &lt;br /&gt;ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः ।&lt;br /&gt;आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥१६- २२॥&lt;/div&gt;ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்³வாரைஸ்த்ரிபி⁴ர்நர: | &lt;br /&gt;ஆசரத்யாத்மந: ஸ்²ரேயஸ்ததோ யாதி பராம் க³திம் || 16- 22|| &lt;br /&gt;கௌந்தேய = குந்தியின் மகனே &lt;br /&gt;ஏதை: த்ரிபி⁴: தமோத்³வாரை: விமுக்த: = இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் &lt;br /&gt;நர: ஆத்மந: ஸ்²ரேய: ஆசரதி = தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்&lt;br /&gt;தத: பராம் க³திம் யாதி = அதனால் பரகதி அடைகிறான் &lt;br /&gt;இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।&lt;br /&gt;न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥१६- २३॥&lt;/div&gt;ய: ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: | &lt;br /&gt;ந ஸ ஸித்³தி⁴மவாப்நோதி ந ஸுக²ம் ந பராம் க³திம் || 16- 23||&lt;br /&gt;ய: ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவன் சாஸ்திர விதியை மீறி&lt;br /&gt;காமகாரத: வர்ததே = விருப்பத்தால் தொழில் புரிவோனோ &lt;br /&gt;ஸ: ஸித்³தி⁴ம் ந அவாப்நோதி = அவன் ஸித்தி பெற மாட்டான்&lt;br /&gt;பராம் க³திம் ந = பரகதி அடைய மாட்டான்&lt;br /&gt;ஸுக²ம் ந  = அவன் இன்பம் எய்த மாட்டான் &lt;br /&gt;சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।&lt;br /&gt;ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥१६- २४॥&lt;/div&gt;தஸ்மாச்சா²ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி²தௌ | &lt;br /&gt;ஜ்ஞாத்வா ஸா²ஸ்த்ரவிதா⁴நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16- 24|| &lt;br /&gt;தஸ்மாத் தே = ஆதலால் உனக்கு &lt;br /&gt;இஹ கார்ய அகார்ய வ்யவஸ்தி²தௌ = எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் &lt;br /&gt;ஸா²ஸ்த்ரம் ப்ரமாணம் = நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்&lt;br /&gt;ஜ்ஞாத்வா = அதை அறிந்து &lt;br /&gt;ஸா²ஸ்த்ர விதா⁴ந உக்தம் = சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை &lt;br /&gt;கர்தும் அர்ஹஸி = செய்யக் கடவாய் &lt;br /&gt;ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ  சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட  தொழிலைச் செய்யக் கடவாய். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka" style="text-align: center;"&gt;ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे &lt;br /&gt;श्रिकृष्णार्जुन सम्वादे दैवासुरसम्पद्विभागयोगो नाम षोडशोऽध्याय: || 16 ||&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்&lt;br /&gt;ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த&lt;br /&gt;உரையாடலில் ‘தெய்வாசுர சம்பத் விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த&lt;br /&gt;பதினாறாம் அத்தியாயம் நிறைவுற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-8254141930752268096?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/8254141930752268096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=8254141930752268096' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/8254141930752268096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/8254141930752268096'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_9228.html' title='தெய்வாசுர சம்பத் விபாக யோகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-3207614649690182804</id><published>2011-05-20T09:50:00.000-07:00</published><updated>2011-05-20T09:50:22.995-07:00</updated><title type='text'>புருஷோத்தம யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="PostTitle1"&gt; &lt;/div&gt;பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும்  கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர்  பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி  வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து,  அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ  மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது. &lt;br /&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-1989" height="580" src="http://www.sangatham.com/wp-content/uploads/gita15.jpg" title="gita15" width="416" /&gt;&lt;br /&gt;இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில்  வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம்  புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள்  இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும்  முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி  நிற்பவர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच&lt;br /&gt;ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।&lt;br /&gt;छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥१५- १॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;ஊர்த்⁴வமூலமத⁴:ஸா²க²மஸ்²வத்த²ம் ப்ராஹுரவ்யயம் | &lt;br /&gt;ச²ந்தா³ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத³ ஸ வேத³வித் || 15- 1|| &lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;ஊர்த்⁴வமூலம் = மேலே வேர்கள்&lt;br /&gt;அத⁴:ஸா²க²ம் = கீழே கிளை &lt;br /&gt;அஸ்²வத்த²ம்  = அரச மரம &lt;br /&gt;அவ்யயம் = அழியாதது &lt;br /&gt;ப்ராஹு = என்று கூறுவார்கள் &lt;br /&gt;யஸ்ய ச²ந்தா³ம்ஸி பர்ணாநி = எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ &lt;br /&gt;த²ம் = சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை &lt;br /&gt;ய: வேத³ = எவர் அறிகிறாரோ &lt;br /&gt;ஸ: வேத³வித் = அவனே வேத மறிவோன் &lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே  கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை  அறிவோனே வேத மறிவோன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।&lt;br /&gt;अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥१५- २॥&lt;/div&gt;அத⁴ஸ்²சோர்த்⁴வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்³தா⁴ விஷயப்ரவாலா: | &lt;br /&gt;அத⁴ஸ்²ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுப³ந்தீ⁴நி மநுஷ்யலோகே || 15- 2|| &lt;br /&gt;தஸ்ய கு³ணப்ரவ்ருத்³தா⁴ = (சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால் &lt;br /&gt;விஷயப்ரவாலா:  = (புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய &lt;br /&gt;ஸா²கா²: = தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள் &lt;br /&gt;அத⁴: ஊர்த்⁴வம் ச ப்ரஸ்ருதா: = கீழும் மேலுமாக பரவியுள்ளன &lt;br /&gt;மநுஷ்யலோகே கர்ம அநுப³ந்தீ⁴நி = மனித உலகில் கர்ம பிணைப்புகளாக &lt;br /&gt;மூலாநி = அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும் &lt;br /&gt;அத⁴ ச = கீழும் (மேலும்) ஆக &lt;br /&gt;அநுஸந்ததாநி = (எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன. &lt;br /&gt;அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।&lt;br /&gt;अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥१५- ३॥&lt;/div&gt;ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்⁴யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா² | &lt;br /&gt;அஸ்²வத்த²மேநம் ஸுவிரூட⁴மூல மஸங்க³ஸ²ஸ்த்ரேண த்³ருடே⁴ந சி²த்த்வா || 15- 3|| &lt;br /&gt;அஸ்ய ரூபம் ததா² = இந்த மரத்தின் உருவத்தைப் போல  &lt;br /&gt;இஹ ந உபலப்⁴யதே = இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை&lt;br /&gt;ந அந்த: ந ஆதி³ ச ந ஸம்ப்ரதிஷ்டா²  = முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை&lt;br /&gt;ஸுவிரூட⁴மூலம் ஏநம் அஸ்²வத்த²ம் =  அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை &lt;br /&gt;த்³ருடே⁴ந அஸங்க³ஸ²ஸ்த்ரேண சி²த்த்வா = பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு &lt;br /&gt;ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும்,  ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச  மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।&lt;br /&gt;तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥१५- ४॥&lt;/div&gt;தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூ⁴ய: | &lt;br /&gt;தமேவ சாத்³யம் புருஷம் ப்ரபத்³யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4|| &lt;br /&gt;தத: யஸ்மிந் க³தா பூ⁴ய: ந நிவர்தந்தி = அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ&lt;br /&gt;தத் பத³ம் பரிமார்கி³தவ்யம்  = அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்&lt;br /&gt;ச யத: புராணீ = மேலும் எதனிடமிருந்து பழமையான &lt;br /&gt;ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா = சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ &lt;br /&gt;தம் ஏவ ஆத்³யம் புருஷம் = அந்த ஆதி புருஷனையே &lt;br /&gt;ப்ரபத்³யே = சரணம் அடைகிறேன்&lt;br /&gt;அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத  முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச்  சார்ந்து நிற்கிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः । &lt;br /&gt;द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥&lt;/div&gt;நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்⁴யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: | &lt;br /&gt;த்³வந்த்³வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்யமூடா⁴: பத³மவ்யயம் தத் || 15- 5|| &lt;br /&gt;நிர்மாநமோஹா = செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்&lt;br /&gt;ஜிதஸங்க³தோ³ஷா = பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள் &lt;br /&gt;அத்⁴யாத்மநித்யா = ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்&lt;br /&gt;விநிவ்ருத்தகாமா: = விருப்பங்களினின்றும் நீங்கியோர்&lt;br /&gt;ஸுக²து³:க²ஸம்ஜ்ஞை: த்³வந்த்³வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்&lt;br /&gt;அமூடா⁴: = மடமையற்றோர்&lt;br /&gt;தத் அவ்யயம் பத³ம் க³ச்ச²ந்தி = அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர் &lt;br /&gt;செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர்,  ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக  துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர்,  இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।&lt;br /&gt;यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥१५- ६॥&lt;/div&gt;ந தத்³பா⁴ஸயதே ஸூர்யோ ந ஸ²ஸா²ங்கோ ந பாவக: | &lt;br /&gt;யத்³க³த்வா ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 15- 6|| &lt;br /&gt;யத் க³த்வா = எதை அடைந்த பிறகு &lt;br /&gt;ந நிவர்தந்தே = திரும்பி வருவதில்லையோ &lt;br /&gt;தத் ஸூர்யோ ந பா⁴ஸயதே = அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை &lt;br /&gt;ந ஸ²ஸா²ங்க:  ந பாவக: = சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை &lt;br /&gt;தத்³ மம பரமம் தா⁴ம = அதுவே என் மேலான வீடு (பரம பதம்) &lt;br /&gt;அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।&lt;br /&gt;मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥१५- ७॥&lt;/div&gt;மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: | &lt;br /&gt;மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7|| &lt;br /&gt;ஜீவலோகே ஸநாதந: ஜீவபூ⁴த:  = இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா &lt;br /&gt;மம அம்ஸ² ஏவ = எனது அம்சமே! &lt;br /&gt;ப்ரக்ருதிஸ்தா²நி = (அதுவே) பிரக்ருதியில் உள்ள &lt;br /&gt;மந:ஷஷ்டா²நீ இந்த்³ரியாணி = மனம் மற்றும் ஐந்து புலன்களையும் &lt;br /&gt;கர்ஷதி = ஈர்க்கிறது &lt;br /&gt;எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।&lt;br /&gt;गृहित्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥१५- ८॥&lt;/div&gt;ஸ²ரீரம் யத³வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்²வர: | &lt;br /&gt;க்³ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா⁴நிவாஸ²யாத் || 15- 8||  &lt;br /&gt;வாயு: ஆஸ²யாத் க³ந்தா⁴ந் இவ = காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல &lt;br /&gt;ஈஸ்²வர: அபி = உடலை ஆளும் ஜீவாத்மாவும்  &lt;br /&gt;யத் உத்க்ராமதி = எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ &lt;br /&gt;ஏதாநி ச க்³ருஹித்வா = மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு &lt;br /&gt;யத் ஸ²ரீரம் அவாப்நோதி ஸம்யாதி = எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான் &lt;br /&gt;கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன்,  யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப்  பற்றிச் செல்லுகிறான்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।&lt;br /&gt;अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥१५- ९॥&lt;/div&gt;ஸ்²ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ²நம் ச ரஸநம் க்⁴ராணமேவ ச | &lt;br /&gt;அதி⁴ஷ்டா²ய மநஸ்²சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9|| &lt;br /&gt;அயம் ஸ்²ரோத்ரம் சக்ஷு: ச = கேட்டல், காண்டல் &lt;br /&gt;ஸ்பர்ஸ²நம் ரஸநம் க்⁴ராணம் மந: ச = தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் &lt;br /&gt;அதி⁴ஷ்டா²ய ஏவ = இவற்றில் நிலைகொண்டு &lt;br /&gt;விஷயாந் உபஸேவதே = ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான் &lt;br /&gt;கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।&lt;br /&gt;विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥१५- १०॥&lt;/div&gt;உத்க்ராமந்தம் ஸ்தி²தம் வாபி பு⁴ஞ்ஜாநம் வா கு³ணாந்விதம் | &lt;br /&gt;விமூடா⁴ நாநுபஸ்²யந்தி பஸ்²யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ: || 15- 10|| &lt;br /&gt;உத்க்ராமந்தம் வா = அவன் புறப்படுகையிலும்&lt;br /&gt;ஸ்தி²தம் வா = நிற்கையிலும்&lt;br /&gt;பு⁴ஞ்ஜாநம் வா  = உண்ணுகையிலும்&lt;br /&gt;கு³ணாந்விதம் அபி = முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும் &lt;br /&gt;விமூடா⁴ ந அநுபஸ்²யந்தி = அவனை மூடர் காண்பதில்லை&lt;br /&gt;ஜ்ஞாநசக்ஷுஷ: பஸ்²யந்தி = ஞான விழியுடையோர் காண்கின்றனர் &lt;br /&gt;அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச்  சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர்  காண்கின்றனர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।&lt;br /&gt;यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥१५- ११॥&lt;/div&gt;யதந்தோ யோகி³நஸ்²சைநம் பஸ்²யந்த்யாத்மந்யவஸ்தி²தம் | &lt;br /&gt;யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்²யந்த்யசேதஸ: || 15- 11|| &lt;br /&gt;யதந்த: யோகி³ந: = முயற்சியுடைய யோகிகள் &lt;br /&gt;ஆத்மநி அவஸ்தி²தம் ஏநம் பஸ்²யந்தி = இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்&lt;br /&gt;ச யதந்த: அபி அக்ருதாத்மாந: = முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள் &lt;br /&gt;அசேதஸ: = அஞ்ஞானிகள் &lt;br /&gt;ஏநம் ந பஸ்²யந்தி = இவனைக் காண்கிலர் &lt;br /&gt;முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।&lt;br /&gt;यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥&lt;/div&gt;யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேऽகி²லம் | &lt;br /&gt;யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12|| &lt;br /&gt;ஆதி³த்ய க³தம் தேஜ: = சூரியனிடமிருந்து ஒளி&lt;br /&gt;அகி²லம் ஜக³த் பா⁴ஸயதே = அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ &lt;br /&gt;ச யத் சந்த்³ரமஸி = சந்திரனிடத்துள்ளதும் &lt;br /&gt;யத் அக்³நௌ ச  = தீயிலுள்ளதும்&lt;br /&gt;தத் தேஜ: மாமகம் வித்³தி⁴ = அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர் &lt;br /&gt;சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும்  சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே  யென்றுணர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।&lt;br /&gt;पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥&lt;/div&gt;கா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா | &lt;br /&gt;புஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13|| &lt;br /&gt;ச அஹம் கா³ம் ஆவிஸ்²ய = நான் பூமியுட் புகுந்து &lt;br /&gt;ஒஜஸா பூ⁴தாநி தா⁴ரயாமி = உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்&lt;br /&gt;ரஸாத்மக: ஸோம: ச பூ⁴த்வா = மேலும் நான் நிலவாகி &lt;br /&gt;ஸர்வா: ஒஷதீ⁴: புஷ்ணாமி  = அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன் &lt;br /&gt;நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।&lt;br /&gt;प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥१५- १४॥&lt;/div&gt;அஹம் வைஸ்²வாநரோ பூ⁴த்வா ப்ராணிநாம் தே³ஹமாஸ்²ரித: | &lt;br /&gt;ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித⁴ம் || 15- 14|| &lt;br /&gt;அஹம் ப்ராணிநாம் தே³ஹம் ஆஸ்²ரித: = உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்&lt;br /&gt;ப்ராணாபாநஸமாயுக்த: = பிராண-அபான வாயுக்களுடன் கூடி  &lt;br /&gt;வைஸ்²வாநர: பூ⁴த்வா = வைசுவாநரன் என்கிற அக்னியாகி &lt;br /&gt;சதுர்வித⁴ம் அந்நம் பசாமி = நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன் &lt;br /&gt;நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன்  அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।&lt;br /&gt;वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥&lt;/div&gt;ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச | &lt;br /&gt;வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15|| &lt;br /&gt;ஸர்வஸ்ய ஹ்ருதி³ அஹம் ஸந்நிவிஷ்ட: =  எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்&lt;br /&gt;ச மத்த: = மேலும் என்னிடம் இருந்து தான் &lt;br /&gt;ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச = நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன&lt;br /&gt;ஸர்வை: வேதை³: ச வேத்³ய: அஹம் ஏவ = எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்&lt;br /&gt;வேதா³ந்தக்ருத் வேத³வித் ச அஹம் ஏவ = வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே &lt;br /&gt;எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும்,  இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும்  அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன்  யானே. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।&lt;br /&gt;क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥१५- १६॥&lt;/div&gt;த்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்²சாக்ஷர ஏவ ச | &lt;br /&gt;க்ஷர: ஸர்வாணி பூ⁴தாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16|| &lt;br /&gt;லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச = உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என&lt;br /&gt;இமௌ த்³வௌ புருஷௌ = இரண்டு வகைப் புருஷருளர்&lt;br /&gt;ஸர்வாணி பூ⁴தாநி க்ஷர:  = க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்&lt;br /&gt;கூடஸ்த²: அக்ஷர உச்யதே = கூடஸ்தனே அக்ஷர புருஷன் &lt;br /&gt;உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என.  க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர  புருஷன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।&lt;br /&gt;यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥१५- १७॥&lt;/div&gt;உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா³ஹ்ருத: | &lt;br /&gt;யோ லோகத்ரயமாவிஸ்²ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஸ்²வர: || 15- 17|| &lt;br /&gt;ய: லோகத்ரயம் ஆவிஸ்²ய = எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து &lt;br /&gt;பி³ப⁴ர்தி = தாங்கி போஷிக்கிறாரோ &lt;br /&gt;அவ்யய: ஈஸ்²வர: பரமாத்மா இதி = அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும் &lt;br /&gt;உதா³ஹ்ருத: = அழைக்கப் படுகிறாரோ &lt;br /&gt;உத்தம: புருஷ: து = அந்த புருஷோத்தமன் &lt;br /&gt;அந்ய: = இவரில் வேறுபட்டோன் &lt;br /&gt;இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன்  மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।&lt;br /&gt;अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥१५- १८॥&lt;/div&gt;யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: | &lt;br /&gt;அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18|| &lt;br /&gt;யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச = எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும் &lt;br /&gt;அக்ஷராத் அபி உத்தம: = அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ&lt;br /&gt;அத: லோகே வேதே³ ச = அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும் &lt;br /&gt;புருஷோத்தம: ப்ரதி²த: அஸ்மி = புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன் &lt;br /&gt;நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும்  சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று  கூறப்படுகிறேன். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।&lt;br /&gt;स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥१५- १९॥&lt;/div&gt;யோ மாமேவமஸம்மூடோ⁴ ஜாநாதி புருஷோத்தமம் | &lt;br /&gt;ஸ ஸர்வவித்³ப⁴ஜதி மாம் ஸர்வபா⁴வேந பா⁴ரத || 15- 19|| &lt;br /&gt;பா⁴ரத: = பாரதா!&lt;br /&gt;ய: அஸம்மூட⁴: மாம் = எந்த ஞானி என்னை &lt;br /&gt;ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி = இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ &lt;br /&gt;ஸர்வவித் ஸ: ஸர்வபா⁴வேந = எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும் &lt;br /&gt;மாம் ப⁴ஜதி = என்னை வழிபடுகிறான். &lt;br /&gt;மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।&lt;br /&gt;एतद्‌बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥१५- २०॥&lt;/div&gt;இதி கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரமித³முக்தம் மயாநக⁴ | &lt;br /&gt;ஏதத்³‌பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்²ச பா⁴ரத || 15- 20|| &lt;br /&gt;அநக⁴: = குற்றமற்றோய்&lt;br /&gt;இதி இத³ம் கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரம் = இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை &lt;br /&gt;மயா உக்தம் = என்னால் கூறப் பட்டது &lt;br /&gt;ஏதத்³ பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந் க்ருதக்ருத்ய: ச = இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்&lt;br /&gt;ஸ்யாத் = ஆகிறான் &lt;br /&gt;குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு  உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது  செய்தான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka" style="text-align: center;"&gt;ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे &lt;br /&gt;श्रिकृष्णार्जुन सम्वादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्याय: || 15 ||&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்&lt;br /&gt;ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த&lt;br /&gt;உரையாடலில் ‘புருஷோத்தம யோகம்’ எனப் பெயர் படைத்த&lt;br /&gt;பதினைந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-3207614649690182804?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/3207614649690182804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=3207614649690182804' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/3207614649690182804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/3207614649690182804'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_2939.html' title='புருஷோத்தம யோகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-7254258296562050568</id><published>2011-05-20T09:48:00.001-07:00</published><updated>2011-05-20T09:48:37.688-07:00</updated><title type='text'>குணத்ரய விபாக யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="PostTitle1"&gt; &lt;/div&gt;தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய  குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது.  உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும்  சேர்க்கிறார். &lt;br /&gt;பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு  பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப்  பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில்  விருப்பத்தையும் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-2069" height="540" src="http://www.sangatham.com/wp-content/uploads/Gita_14.jpg" title="Gita_14" width="400" /&gt;&lt;br /&gt;ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது;  தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று  குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது  மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைடத்  தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच&lt;br /&gt;परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।&lt;br /&gt;यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥१४- १॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் | &lt;br /&gt;யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||&lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய: = எதை அறிந்து எல்லா முனிவர்களும் &lt;br /&gt;இத: பராம் ஸித்³தி⁴ம் க³தா: = இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ &lt;br /&gt;ஜ்ஞாநாநாம் உத்தமம் = அந்த ஞானங்களிலேயே உயர்ந்த  &lt;br /&gt;பரம் ஜ்ஞாநம் = பரம ஞானத்தை&lt;br /&gt;பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி = மறுபடி உரைக்கிறேன் &lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு  மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம்  பெற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।&lt;br /&gt;सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥१४- २॥&lt;/div&gt;இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: | &lt;br /&gt;ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||&lt;br /&gt;இத³ம் ஜ்ஞாநம் உபாஸ்²ரித்ய = இந்த ஞானத்தை அடைந்து &lt;br /&gt;மம ஸாத⁴ர்ம்யம் ஆக³தா: = அதனால் என்னியல்பு பெற்றோர்&lt;br /&gt;ஸர்கே³ அபி ந உபஜாயந்தே = படைப்புக் காலத்தில் பிறவார்&lt;br /&gt;ப்ரலயே ந வ்யத²ந்தி ச  = ஊழியிலும் சாகமாட்டார் &lt;br /&gt;இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।&lt;br /&gt;संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥१४- ३॥&lt;/div&gt;மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் | &lt;br /&gt;ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா &lt;br /&gt;மம மஹத்³ப்³ரஹ்ம யோநி = பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்&lt;br /&gt;அஹம் தஸ்மிந் க³ர்ப⁴ம் த³தா⁴மி = அதில் நான் கருத்தரிக்கிறேன்&lt;br /&gt;தத: ஸர்வபூ⁴தாநாம் ஸம்ப⁴வ: ப⁴வதி = எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன &lt;br /&gt;பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वयोनिषु कौन्तेय मूर्तयः संभवन्ति याः ।&lt;br /&gt;तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥१४- ४॥&lt;/div&gt;ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: | &lt;br /&gt;தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||&lt;br /&gt;கௌந்தேய = குந்தியின் மகனே &lt;br /&gt;ஸர்வயோநிஷு = பல விதமான பிறப்பிடங்களிலும்  &lt;br /&gt;யா: மூர்தய: ஸம்ப⁴வந்தி = எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ &lt;br /&gt;தாஸாம் மஹத் ப்³ரஹ்ம: யோநி: = அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்) &lt;br /&gt;அஹம் பீ³ஜப்ரத³: பிதா = நான் விதை அளிக்கும் தந்தை &lt;br /&gt;எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसंभवाः ।&lt;br /&gt;निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥१४- ५॥&lt;/div&gt;ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: | &lt;br /&gt;நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||&lt;br /&gt;மஹாபா³ஹோ = பெருந்தோளாய்&lt;br /&gt;ஸத்த்வம் ரஜ: தம இதி = சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் &lt;br /&gt;ப்ரக்ருதிஸம்ப⁴வா: கு³ணா: = பிரகிருதியில் எழுவன&lt;br /&gt;தே³ஹே = இவை உடம்பில் &lt;br /&gt;அவ்யயம் தே³ஹிநம் = அழிவற்ற ஆத்மாவைப் &lt;br /&gt;நிப³த்⁴நந்தி = பிணைக்கின்றன &lt;br /&gt;சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।&lt;br /&gt;सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥१४- ६॥&lt;/div&gt;தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் | &lt;br /&gt;ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||&lt;br /&gt;அநக⁴ = பாவமற்றவனே&lt;br /&gt;தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸ²கம் = அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது&lt;br /&gt;அநாமயம் = நோவற்றது&lt;br /&gt;ஸுக²ஸங்கே³ந = அது இன்பச் சேர்க்கையாலும் &lt;br /&gt;ஜ்ஞாநஸங்கே³ந ச = ஞானச் சேர்க்கையாலும் &lt;br /&gt;ப³த்⁴நாதி = கட்டுப்படுத்துவது &lt;br /&gt;அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய்  அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।&lt;br /&gt;तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥१४- ७॥&lt;/div&gt;ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் | &lt;br /&gt;தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||&lt;br /&gt;கௌந்தேய = குந்தி மகனே &lt;br /&gt;ராகா³த்மகம் ரஜ: = விருப்ப இயல்புடையது ரஜோகுணம் &lt;br /&gt;த்ருஷ்ணா ஸங்க³ ஸமுத்³ப⁴வம் வித்³தி⁴ =  அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள் &lt;br /&gt;தத் தே³ஹிநம் கர்மஸங்கே³ந = அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் &lt;br /&gt;நிப³த்⁴நாதி = கட்டுகிறது &lt;br /&gt;ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।&lt;br /&gt;प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥१४- ८॥&lt;/div&gt;தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் | &lt;br /&gt;ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா! &lt;br /&gt;ஸர்வதே³ஹிநாம் மோஹநம் தம: = உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ &lt;br /&gt;அஜ்ஞாநஜம் வித்³தி⁴ = அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்&lt;br /&gt;தத் ப்ரமாத ஆலஸ்ய நித்³ராபி⁴ = அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் &lt;br /&gt;நிப³த்⁴நாதி = கட்டுப்படுத்துகிறது &lt;br /&gt;தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும்  மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது  கட்டுப்படுத்துகிறது. பாரதா! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत ।&lt;br /&gt;ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत ॥१४- ९॥&lt;/div&gt;ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத | &lt;br /&gt;ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா&lt;br /&gt;ஸத்த்வம்  ஸுகே² ஸஞ்ஜயதி = சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது&lt;br /&gt;ரஜ: கர்மணி = ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது&lt;br /&gt;தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய = தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) &lt;br /&gt;ப்ரமாதே³ உத ஸஞ்ஜயதி = மயக்கத்தில் பிணிக்கிறது &lt;br /&gt;சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில்  பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில்  பிணிக்கிறது. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।&lt;br /&gt;रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥१४- १०॥&lt;/div&gt;ரஜஸ்தமஸ்²சாபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி பா⁴ரத | &lt;br /&gt;ரஜ: ஸத்த்வம் தமஸ்²சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா &lt;br /&gt;ரஜ: தம: ச அபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி = ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது&lt;br /&gt;ஸத்த்வம் தம: ச ரஜ: = சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது&lt;br /&gt;ததா² ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம: = அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது &lt;br /&gt;பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம்  இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம்  நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ்  மிஞ்சுகிறது.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।&lt;br /&gt;ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥१४- ११॥&lt;/div&gt;ஸர்வத்³வாரேஷு தே³ஹேऽஸ்மிந்ப்ரகாஸ² உபஜாயதே | &lt;br /&gt;ஜ்ஞாநம் யதா³ ததா³ வித்³யாத்³விவ்ருத்³த⁴ம் ஸத்த்வமித்யுத || 14- 11||&lt;br /&gt;யதா³ அஸ்மிந் தே³ஹே ஸர்வத்³வாரேஷு = எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் &lt;br /&gt;ப்ரகாஸ² ஜ்ஞாநம் உபஜாயதே = ஞான ஒளி பிறக்கிறதோ &lt;br /&gt;ததா³ ஸத்த்வம் உத = அப்போது சத்வ குணம் &lt;br /&gt;விவ்ருத்³த⁴ம் இதி வித்³யாத் = வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய் &lt;br /&gt;இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.  &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।&lt;br /&gt;रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥१४- १२॥&lt;/div&gt;லோப⁴: ப்ரவ்ருத்திராரம்ப⁴: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா | &lt;br /&gt;ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ ப⁴ரதர்ஷப⁴ || 14- 12||&lt;br /&gt;ப⁴ரதர்ஷப⁴ = பாரதக்காளையே!&lt;br /&gt;ரஜஸி விவ்ருத்³தே⁴ = ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து &lt;br /&gt;லோப⁴: ப்ரவ்ருத்தி = அவா, முயற்சி, &lt;br /&gt;கர்மணாம் ஆரம்ப⁴: = தொழிலெடுப்பு&lt;br /&gt;அஸ²ம: ஸ்ப்ருஹா = அமைதியின்மை, விருப்பம் &lt;br /&gt;ஏதாநி ஜாயந்தே = இவை தோன்றுகின்றன &lt;br /&gt;அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।&lt;br /&gt;तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥१४- १३॥&lt;/div&gt;அப்ரகாஸோ²ऽப்ரவ்ருத்திஸ்²ச ப்ரமாதோ³ மோஹ ஏவ ச | &lt;br /&gt;தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ குருநந்த³ந || 14- 13||&lt;br /&gt;குருநந்த³ந = குருகுலச்செல்வமே! &lt;br /&gt;தமஸி விவ்ருத்³தே⁴= தமோ குணம் ஓங்குமிடத்தே &lt;br /&gt;அப்ரகாஸ²: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத³: மோஹ ஏவ ச = ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் &lt;br /&gt;ஏதாநி ஜாயந்தே = இவை பிறக்கின்றன &lt;br /&gt;ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே! &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।&lt;br /&gt;तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥१४- १४॥&lt;/div&gt;யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴ து ப்ரலயம் யாதி தே³ஹப்⁴ருத் | &lt;br /&gt;ததோ³த்தமவிதா³ம் லோகாநமலாந்ப்ரதிபத்³யதே || 14- 14||&lt;br /&gt;யதா³ தே³ஹப்⁴ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴= எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே &lt;br /&gt;ப்ரலயம் யாதி = இறக்கிறானோ&lt;br /&gt;ததா³ து உத்தமவிதா³ம் = அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் &lt;br /&gt;அமலாந் லோகாந் = களங்கமற்ற உலகங்களை &lt;br /&gt;ப்ரதிபத்³யதே =அடைகிறான் &lt;br /&gt;சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।&lt;br /&gt;तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥१४- १५॥&lt;/div&gt;ரஜஸி ப்ரலயம் க³த்வா கர்மஸங்கி³ஷு ஜாயதே | &lt;br /&gt;ததா² ப்ரலீநஸ்தமஸி மூட⁴யோநிஷு ஜாயதே || 14- 15||&lt;br /&gt;ரஜஸி ப்ரலயம் க³த்வா = ரஜோ குணத்தில் இறப்போன் &lt;br /&gt;கர்மஸங்கி³ஷு ஜாயதே = கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான்&lt;br /&gt;ததா² தமஸி ப்ரலீந: = அவ்வாறே, தமஸில் இறப்போன் &lt;br /&gt;மூட⁴யோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான் &lt;br /&gt;ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।&lt;br /&gt;रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥१४- १६॥&lt;/div&gt;கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் | &lt;br /&gt;ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||&lt;br /&gt;ஸுக்ருதஸ்ய கர்மண: = நற்செய்கையின் &lt;br /&gt;ப²லம் து ஸாத்த்விகம்  = பயனே சத்வ இயல்புடைய &lt;br /&gt;நிர்மலம் ஆஹு: = நிர்மலத் தன்மை என்று கூறுவர் &lt;br /&gt;ரஜஸ: ப²லம் து³:க²ம் = ரஜோ குணத்தின் பயன் துன்பம்&lt;br /&gt;தமஸ: ப²லம் அஜ்ஞாநம் = தமோ குணத்தின் பயன் அறிவின்மை &lt;br /&gt;சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;सत्त्वात्संजायते ज्ञानं रजसो लोभ एव च ।&lt;br /&gt;प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥१४- १७॥&lt;/div&gt;ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப⁴ ஏவ ச | &lt;br /&gt;ப்ரமாத³மோஹௌ தமஸோ ப⁴வதோऽஜ்ஞாநமேவ ச || 14- 17||&lt;br /&gt;ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே = சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது&lt;br /&gt;ரஜஸ: லோப⁴ ஏவ ச = ரஜோ குணத்தினின்றும் அவாவும்&lt;br /&gt;தமஸ: ப்ரமாத³ மோஹௌ ச = தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், &lt;br /&gt;அஜ்ஞாநம் ஏவ ப⁴வத: = அஞ்ஞானமும் தோன்றுகின்றன &lt;br /&gt;சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ  குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன. &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।&lt;br /&gt;जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥१४- १८॥&lt;/div&gt;ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்⁴யே திஷ்ட²ந்தி ராஜஸா: | &lt;br /&gt;ஜக⁴ந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ⁴ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||&lt;br /&gt;ஸத்த்வஸ்தா² : ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி = சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள்&lt;br /&gt;ராஜஸா: மத்⁴யே திஷ்ட²ந்தி = ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள்&lt;br /&gt;ஜக⁴ந்ய கு³ண வ்ருத்திஸ்தா²: = மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் &lt;br /&gt;தாமஸா: அத⁴: க³ச்ச²ந்தி = தாமஸர் கீழே செல்வர் &lt;br /&gt;சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே  நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க்  கீழே செல்வர். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।&lt;br /&gt;गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥१४- १९॥&lt;/div&gt;நாந்யம் கு³ணேப்⁴ய: கர்தாரம் யதா³ த்³ரஷ்டாநுபஸ்²யதி | &lt;br /&gt;கு³ணேப்⁴யஸ்²ச பரம் வேத்தி மத்³பா⁴வம் ஸோऽதி⁴க³ச்ச²தி || 14- 19||&lt;br /&gt;யதா³ த்³ரஷ்டா கு³ணேப்⁴ய: = எப்போது பார்ப்பவன் குணங்களை  &lt;br /&gt;அந்யம் கர்தாரம் ந அநுபஸ்²யதி = தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ  &lt;br /&gt;கு³ணேப்⁴ய: ச பரம் வேத்தி = குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ  &lt;br /&gt;ஸ: மத்³பா⁴வம் அதி⁴க³ச்ச²தி = அவன் என் இயல்பை அறிவான் &lt;br /&gt;குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।&lt;br /&gt;जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥१४- २०॥&lt;/div&gt;கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் | &lt;br /&gt;ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்²நுதே || 14- 20||&lt;br /&gt;தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் = உடம்பிலே பிறக்கும் &lt;br /&gt;ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத்ய = இந்த மூன்று குணங்களையும் கடந்து &lt;br /&gt;ஜந்ம ம்ருத்யு ஜரா து³:கை²: = பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் &lt;br /&gt;விமுக்த: அம்ருதம் அஸ்²நுதே = விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான் &lt;br /&gt;உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு,  மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अर्जुन उवाच&lt;br /&gt;कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।&lt;br /&gt;किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥१४- २१॥&lt;/div&gt;அர்ஜுந உவாச&lt;br /&gt;கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ | &lt;br /&gt;கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே || 14- 21||&lt;br /&gt;அர்ஜுந உவாச ப்ரபோ⁴! = அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே&lt;br /&gt;ஏதாந் த்ரீந் கு³ணாந் அதீத: = மூன்று குணங்களையும் கடந்தோன்&lt;br /&gt;கை: லிங்கை³: ப⁴வதி = என்ன அடையாளங்களுடையவன்? &lt;br /&gt;ச கிமாசார: = எங்ஙனம் ஒழுகுவான்? &lt;br /&gt;கத²ம் ஏதாந் த்ரீந் கு³ணாந் அதிவர்ததே = இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்? &lt;br /&gt;அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன  அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன்  எங்ஙனம் கடக்கிறான்? &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच&lt;br /&gt;प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।&lt;br /&gt;न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥१४- २२॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட³வ | &lt;br /&gt;ந த்³வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||&lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாந் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;பாண்ட³வ = பாண்டவா&lt;br /&gt;ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ = ஒளி, தொழில், மயக்கம் – இவை &lt;br /&gt;ஸம்ப்ரவ்ருத்தாநி = தோன்றும்போது &lt;br /&gt;ந த்³வேஷ்டி = இவற்றைப் பகைத்திடான்&lt;br /&gt;நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி = நீங்கியபோது இவற்றை விரும்பான் &lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।&lt;br /&gt;गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥१४- २३॥&lt;/div&gt;உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே | &lt;br /&gt;கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||&lt;br /&gt;ய: உதா³ஸீநவத் ஆஸீந: = புறக்கணித்தான் போலே இருப்பான்&lt;br /&gt;கு³ணை: ந விசால்யதே = குணங்களால் சலிப்படையான்&lt;br /&gt;கு³ணா: ஏவ வர்தந்தே இதி = குணங்கள் சுழல்கின்றன என்று &lt;br /&gt;ய: அவதிஷ்ட²தி = எவன் எண்ணி இருக்கிறானோ &lt;br /&gt;ந இங்க³தே = அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை &lt;br /&gt;புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।&lt;br /&gt;तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥१४- २४॥&lt;/div&gt;ஸமது³:க²ஸுக²: ஸ்வஸ்த²: ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: | &lt;br /&gt;துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: || 14- 24||&lt;br /&gt;ஸ்வஸ்த²: ஸமது³:க²ஸுக²: = தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன் &lt;br /&gt;ஸம லோஷ்ட அஸ்²ம காஞ்சந: = ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன்&lt;br /&gt;ப்ரிய அப்ரிய: துல்ய தீ⁴ர: = இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்&lt;br /&gt;துல்ய நிந்தா³ ஆத்ம ஸம்ஸ்துதி: = இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான் &lt;br /&gt;துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்;  ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும்,  இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும்  நிகராகக் கணிப்பான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।&lt;br /&gt;सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥१४- २५॥&lt;/div&gt;மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: | &lt;br /&gt;ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே || 14- 25||&lt;br /&gt;மாநாபமாநயோ: துல்ய: = மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான்&lt;br /&gt;மித்ரா அரிபக்ஷயோ: துல்ய: = நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்&lt;br /&gt;ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ = எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான்&lt;br /&gt;ஸ: கு³ணாதீத: உச்யதே =அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான் &lt;br /&gt;மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும்  பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந்  துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।&lt;br /&gt;स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥१४- २६॥&lt;/div&gt;மாம் ச யோऽவ்யபி⁴சாரேண ப⁴க்தியோகே³ந ஸேவதே | &lt;br /&gt;ஸ கு³ணாந்ஸமதீத்யைதாந்ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 14- 26||&lt;br /&gt;ச ய: அவ்யபி⁴சாரேண = மேலும் எவன் வேறுபாடில்லாத &lt;br /&gt;ப⁴க்தியோகே³ந மாம் ஸேவதே = பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ  &lt;br /&gt;ஸ: ஏதாந் கு³ணாந் ஸமதீத்ய = அவன் இந்த குணங்களைக் கடந்து &lt;br /&gt;ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மத்தன்மையை பெறத்தகுவான் &lt;br /&gt;வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।&lt;br /&gt;शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥१४- २७॥&lt;/div&gt;ப்³ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச | &lt;br /&gt;ஸா²ஸ்²வதஸ்ய ச த⁴ர்மஸ்ய ஸுக²ஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||&lt;br /&gt;ஹி அவ்யயஸ்ய ப்³ரஹ்மண: ச = ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும் &lt;br /&gt;அம்ருதஸ்ய ச =  சாவற நிலைக்கும் &lt;br /&gt;ஸா²ஸ்²வதஸ்ய த⁴ர்மஸ்ய ச = என்றும் இயலும் அறத்துக்கும் &lt;br /&gt;ஐகாந்திகஸ்ய ஸுக²ஸ்ய = தனிமையின்பத்துக்கும் &lt;br /&gt;அஹம் ப்ரதிஷ்டா² = நானே உறைவிடம் &lt;br /&gt;சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம். &lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka" style="text-align: center;"&gt;ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे &lt;br /&gt;श्रिकृष्णार्जुन सम्वादे गुणत्रयभागयोगो नाम चतुर्दशोऽध्याय: || 14 || &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்&lt;br /&gt;ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த&lt;br /&gt;உரையாடலில் ‘குணத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த&lt;br /&gt;பதினான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img alt="" class="size-full wp-image-1809  aligncenter" height="58" src="http://www.sangatham.com/wp-content/uploads/flowerfooter1.png" title="flowerfooter1" width="378" /&gt;&lt;/div&gt;&lt;hr /&gt;    &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6253249833475455601-7254258296562050568?l=sobanamuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sobanamuthu.blogspot.com/feeds/7254258296562050568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6253249833475455601&amp;postID=7254258296562050568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7254258296562050568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6253249833475455601/posts/default/7254258296562050568'/><link rel='alternate' type='text/html' href='http://sobanamuthu.blogspot.com/2011/05/blog-post_6845.html' title='குணத்ரய விபாக யோகம்'/><author><name>ஸ்ரீ முத்து ஸுப்ரமண்யம்</name><uri>http://www.blogger.com/profile/16763166222977718250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_oeH70c3oI4A/TGgMG59BaJI/AAAAAAAAADs/Sq0VoOScRIM/S220/Lord+Muruga.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6253249833475455601.post-9174551782176160498</id><published>2011-05-20T09:47:00.000-07:00</published><updated>2011-05-20T09:47:13.101-07:00</updated><title type='text'>க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="PostTitle1"&gt;க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்&lt;/div&gt;இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று  சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின்  விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது.&lt;br /&gt;இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில்  விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன.  கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப்  பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.&lt;br /&gt;ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும்.  வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில்  பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே  இறப்பெனவும் கூறப்படும்.&lt;br /&gt;&lt;img alt="" class="aligncenter size-full wp-image-2067" height="400" src="http://www.sangatham.com/wp-content/uploads/Gita13_1.jpg" title="Gita13_1" width="303" /&gt;&lt;br /&gt;அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது.  இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம்.  தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अर्जुन उवाच &lt;br /&gt;प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |&lt;br /&gt;एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||&lt;/div&gt;அர்ஜுந உவாச&lt;br /&gt;ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச | &lt;br /&gt;ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||&lt;br /&gt;அர்ஜுந உவாச கேஸ²வ = அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா&lt;br /&gt;ப்ரக்ருதிம் புருஷம் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ச = பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்&lt;br /&gt;ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச = ஞானம், ஞேயம் என்னும் &lt;br /&gt;ஏதத் வேதி³தும் = இவற்றை அறிய &lt;br /&gt;இச்சா²மி = விரும்புகிறேன்&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;श्रीभगवानुवाच&lt;br /&gt;इदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।&lt;br /&gt;एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥&lt;/div&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச&lt;br /&gt;இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே | &lt;br /&gt;ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||&lt;br /&gt;ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்&lt;br /&gt;கௌந்தேய = குந்தி மகனே&lt;br /&gt;இத³ம் ஸ²ரீரம்  க்ஷேத்ரம் இதி = இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று &lt;br /&gt;அபி⁴தீ⁴யதே = சொல்லப்படுகிறது&lt;br /&gt;ஏதத் ய: வேத்தி = இதனை எவன் அறிகிறானோ&lt;br /&gt;தம் க்ஷேத்ரஜ்ஞ இதி = அவனை க்ஷேத்திரக்ஞன் என்று &lt;br /&gt;தத்³வித³: ப்ராஹு:  = ஞானிகள் கூறுகிறார்கள்&lt;br /&gt;ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று  சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞ னென்று பிரம்ம  ஞானிகள் சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।&lt;br /&gt;क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥१३- २॥&lt;/div&gt;க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத | &lt;br /&gt;க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||&lt;br /&gt;பா⁴ரத = பாரதா, &lt;br /&gt;ஸர்வக்ஷேத்ரேஷு  = எல்லா க்ஷேத்திரங்களிலும் &lt;br /&gt;க்ஷேத்ரஜ்ஞம் அபி = க்ஷேத்திரக்ஞனும் &lt;br /&gt;மாம் வித்³தி⁴ = நானே என்றுணர் &lt;br /&gt;ச க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ: = க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் (பற்றி அறியும்) &lt;br /&gt;யத் ஜ்ஞாநம் = எது  ஞானம் &lt;br /&gt;தத் ஜ்ஞாநம்  மம மதம் = அதுவே ஞானமென்பது என் கொள்கை&lt;br /&gt;பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர்.  க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது  என் கொள்கை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।&lt;br /&gt;स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥&lt;/div&gt;தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் | &lt;br /&gt;ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||&lt;br /&gt;தத் க்ஷேத்ரம் யத் = அந்த க்ஷேத்திரமென்பது யாது? &lt;br /&gt;ச யாத்³ருக் = எவ்வகைப்பட்டது? &lt;br /&gt;ச யத்³விகாரி = என்ன மாறுதல்களுடையது?&lt;br /&gt;யத: யத் ச = எங்கிருந்து வந்தது?&lt;br /&gt;ஸ: ய: ச = அவன் (க்ஷேத்திரக்ஞன்) யார்? &lt;br /&gt;யத்ப்ரபா⁴வ ச = அவன் பெருமை எப்படிப்பட்டது? &lt;br /&gt;தத் ஸமாஸேந மே ஸ்²ருணு = இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்&lt;br /&gt;அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது?  எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது?  இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।&lt;br /&gt;ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥&lt;/div&gt;ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் | &lt;br /&gt;ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||&lt;br /&gt;ருஷிபி⁴: ப³ஹுதா⁴ கீ³தம்  = ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது &lt;br /&gt;விவிதை⁴: ச²ந்தோ³பி⁴: ப்ருத²க் = பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது &lt;br /&gt;ச விநிஸ்²சிதை: ஹேதுமத்³பி⁴ = நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும் &lt;br /&gt;ப்³ரஹ்மஸூத்ரபதை³: ஏவ = பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது&lt;br /&gt;அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில்  பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர  பதங்களில் இசைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ।&lt;br /&gt;इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥१३- ५॥&lt;/div&gt;மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச | &lt;br /&gt;இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||&lt;br /&gt;மஹாபூ⁴தாநி அஹங்கார: பு³த்³தி⁴: ச =  மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி&lt;br /&gt;அவ்யக்தம் ஏவ = அவ்யக்தம்&lt;br /&gt;த³ஸ² இந்த்³ரியாணி ச = பத்து இந்திரியங்கள் (புலன்கள்) &lt;br /&gt;ஏகம் ச = மனதுடன் சேர்த்து (பதினொன்று) &lt;br /&gt;பஞ்ச இந்த்³ரியகோ³சரா: = இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்)&lt;br /&gt;மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।&lt;br /&gt;एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥१३- ६॥&lt;/div&gt;இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: | &lt;br /&gt;ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||&lt;br /&gt;இச்சா²  த்³வேஷ: = வேட்கை, பகைமை, &lt;br /&gt;ஸுக²ம் து³:க²ம் = இன்பம், துன்பம், &lt;br /&gt;ஸங்கா⁴த: சேதநா = உடம்பு, சைதன்ய சக்தி &lt;br /&gt;த்⁴ருதி: = உள்ளத்துறுதி &lt;br /&gt;ஸவிகாரம் = ஆகிய மாறுபாடுகள் உடைய &lt;br /&gt;ஏதத் க்ஷேத்ரம்  = இந்த க்ஷேத்திரம் &lt;br /&gt;ஸமாஸேந உதா³ஹ்ருதம் = சுருக்கி சொல்லப் பட்டது&lt;br /&gt;வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே  க்ஷேத்திரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।&lt;br /&gt;आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥१३- ७॥&lt;/div&gt;அமாநித்வமத³ம்பி⁴த்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் | &lt;br /&gt;ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||&lt;br /&gt;அமாநித்வம் = கர்வமின்மை, &lt;br /&gt;அத³ம்பி⁴த்வம் = டம்பமின்மை, &lt;br /&gt;அஹிம்ஸா = ஹிம்சை செய்யாமை, &lt;br /&gt;க்ஷாந்தி = பொறுமை, &lt;br /&gt;ஆர்ஜவம் = நேர்மை, &lt;br /&gt;ஆசார்ய உபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல், &lt;br /&gt;ஸௌ²சம் = தூய்மை, &lt;br /&gt;ஸ்தை²ர்யம் = ஸ்திரத்தன்மை, &lt;br /&gt;ஆத்மவிநிக்³ரஹ: = தன்னைக் கட்டுதல்&lt;br /&gt;கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।&lt;br /&gt;जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥&lt;/div&gt;இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச | &lt;br /&gt;ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||&lt;br /&gt;இந்த்³ரிய அர்தே²ஷு வைராக்³யம் ச = இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை &lt;br /&gt;அநஹங்கார: ஏவ = அகங்காரம் இல்லாமை, &lt;br /&gt;ஜந்ம ம்ருத்யு = பிறப்பு, இறப்பு, &lt;br /&gt;ஜராவ்யாதி⁴ = நரை, நோய், &lt;br /&gt;து³:க² தோ³ஷ = துக்கம், தோஷம் &lt;br /&gt;அநுத³ர்ஸ²நம் = இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை&lt;br /&gt;இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு,  இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।&lt;br /&gt;नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥&lt;/div&gt;அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு | &lt;br /&gt;நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||&lt;br /&gt;புத்ர தா³ர க்³ருஹாதி³ஷு =  மகனையும் மனைவியையும், வீட்டையும் &lt;br /&gt;அஸக்தி = பற்றின்மை  &lt;br /&gt;அநபி⁴ஷ்வங்க³: = தன்னுடைமையெனக் கருதாமை, &lt;br /&gt;ச = மேலும் &lt;br /&gt;இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு = விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே &lt;br /&gt;நித்யம்  ஸமசித்தத்வம் = எப்போதுமே சமசித்தமுடைமை&lt;br /&gt;பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை&lt;br /&gt;&lt;hr /&gt; &lt;div class="Sloka"&gt;मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।&lt;br /&gt;विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥&lt;/div&gt;மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ | &lt;b
